Editor 2

  • Home
  • இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில்…

இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில்…

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. பணப் பரிமாற்ற பெ`றுமதி இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன்…

’முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர நடவடிக்கை’

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் நானாட்டான் பகுதியில் நேற்று…

2 கோடி ரூபாயை கடத்த முயன்றவர் கைது

2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். சுங்கத்திடம் அறிவிக்காமல் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற நபரை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் சுங்க அதிகாரிகள்…

16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்: விளையாட்டு பயிற்றுனருக்கு வலை

16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுனர் கைது செய்யப்படுவார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதியளித்துள்ளனர். கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

மியான்மாரில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்

மியான்மாரில் இன்று (13) அதிகாலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 35 கிமீ (21.75 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து…

யாழில் எறும்புக்கடியால் பலியான பச்சிளம் சிசு

யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர்…

இன்று வானில் தோன்றிய பிங்க் மூன்

இன்று (ஏப்ரல் 13) அதிகாலை 5 மணிக்கு ‘இளஞ்சிவப்பு நிலவு’ (Pink Moon) வானில் தோன்றியது.இந்த ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவாக இது காணப்பட்டது. சந்திரன், பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ள அபோஜி புள்ளியில் இருப்பதால், இதை “மைக்ரோ மூன்”…

50 கிலோ குறைவான எடையுள்ளவர்களுக்கு வெளியேற தடை – சீனா

50 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின், பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய் மாகாணங்களில் தற்போது சூறைக்காற்று அதிவேகமாக வீச தொடங்கியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகள்…

778,843 சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் நாட்டிற்கு 56,567 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள், அதே நேரத்தில் பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், பங்களாதேஷ் மற்றும் சீனா…

பஞ்சாப் அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி,…