Editor 2

  • Home
  • ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்திய – ஐந்து பேர் கைது!

ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்திய – ஐந்து பேர் கைது!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸாரினால் மூன்று பேரும்…

விவசாயிகளுக்கு இழப்பீட்டு கொடுப்பனவு

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக இழப்பீட்டு கொடுப்பனவுகளில் 90% தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்…

“விடுமுறைக் கொடுப்பனவுத் திட்டத்தை வழங்க” சஜித் பிரேமதாச கோரிக்கை

பாராளுமன்றத்தின் பணியை திறம்பட உறுதிப்படுத்த சகல துறைகளிலும் அர்ப்பணிப்புள்ள நல்ல பணிக்குழாம் இங்கு காணப்படுகிறது. ஜோசப் மைக்கல் பெரேரா காலத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விடுமுறை கொடுப்பனவுத் திட்டத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்கு Staff Advisory Committee இல் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.…

சீனா செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத்…

சிகரங்களில் ஏறி சாதனை படைத்த சிறுமி

குறைந்த வயதில் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறிய பெண் என்ற சாதனையை இந்தியாவைச் (India) சேர்ந்த சிறுமி ஒருவர் படைத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த17 வயது சிறுமியான காமியா கார்த்திகேயன் என்பவரே சாதனை படைத்துள்ளார். வரலாற்றுச்சாதனை இவர்…

இந்திய பொலிஸாரின் உலங்குவானூர்தி விபத்து

இந்தியாவின் (India) குஜராத் மாநிலத்தில், இந்திய கடலோர பொலிஸாருக்கு சொந்தமான உலங்குவானூர்தி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். குறித்த விபத்து, (05.01.2025) இந்தியாவின் போர்பந்தர் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. இந்திய கடலோர பொலிஸாரின் இலகுரக உலங்குவானூர்தி (ALH) மூன்று பணியாளர்களுடன் போர்பந்தர்…

இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட HMPV வைரஸ் தொற்று

சீனாவில் (China) கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள…

“இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு”

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய நியமனங்களை பெற்ற இராஜதந்திரிகளிடம் இருந்து…

பாடசாலை திட்டம் தொடர்பான தீர்மானம்

“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இத்திட்டத்தின் கீழ்…

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை பூரணப்படுத்தி சட்ட நடவடிக்கைகளுக்காக விரைந்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன்,…