Editor 2

  • Home
  • இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்…

பூமிக் கிரகத்தில் மனிதனே, மிகவும் கொடூரமான மிருகம்

லைபீரியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மண்டை ஓடுதான் இது. நெற்றியில் அடிக்கப்பட்ட ஆணி தலையின் பின்பகுதியால் வெளியே வரும் வரை சித்திரவதை செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கலாமென தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். லைபீரியாவில் இது போன்ற பல மண்டை ஓடுகளோடு பண்டைய…

(குற்றப் பரிகாரமாக) ஒரு நற்கருமம் செய்து விடுங்கள்…

எங்கிருந்த போதும், இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழுங்கள். ஒரு குற்றம் செய்தால், அதை அழிக்கும் வகையில் (உடனடி குற்றப் பரிகாரமாக) ஒரு நற்கருமம் செய்து விடுங்கள். மனிதர்களுடன் நற்குணத்தோடு பழகி வாழுங்கள்!

கோழி இறைச்சி ஏற்றுமதி

இலங்கையிலிருந்து கோழி இறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச பாடசாலைகளில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும்…

2025ஆம் ஆண்டில்; 39,415 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481…

விடுமுறையில் விசேட ரயில் சேவை (UPDATE)

இவ்வருடத்தின் (2025) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட ரயில்களை இயக்குவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தைப்பொங்கல் பண்டிகை, சுதந்திர விழா மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து…

கஸ்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

இன்று (07) அதிகாலை கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்திருந்தனர். இன்று அதிகாலை 4.25 மணியளவில், கல்கிஸ்ஸ, வட்டரப்பல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்…

நீங்கள் சிசேரியன் தாயாக இருந்தால்..

சேரியன் அறுவை சிகிசையில் மாத்திரம் தான் கர்ப்பிணித் தாயின் உடலில் ஐந்து திசுக்கள் கிழித்துத் திறக்கப்படும் ஒரே ஒரு அறுவை சிகிச்சை ஆகும். இதன் விளைவாக அவளது பாலூட்டி சுரப்பிகள் தூண்டப்பட்டு கருப்பைச் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. வயிற்றின் கடைசி திசுவை ரேஸரால்…

மஸ்ஜிதுல் ஹாரமில் பலத்த மழை

மஸ்ஜிதுல் ஹாரமில் பலத்த மழையிலும், பலர் மதாஃபில் மழையில் நனைந்தவாறே துஆவிலும் தவாஃபிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். 06-01-2025 மஃரிப் தொழுகையை முடித்துக் கொண்ட பிறகும் மழை ஓய வில்லை.