admin

  • Home
  • புவி வெப்பமடைதல் 1.5% இனால் அதிகரிக்கும்!

புவி வெப்பமடைதல் 1.5% இனால் அதிகரிக்கும்!

காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்கையில், 2030 மற்றும் 2052 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புவி வெப்பமடைதலானது தற்போதைய சென்ரிகிரேட் அளவுடன் ஒப்பீடுகையில் 1.5% இனால் அதிகரிக்கும் என்று காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு மதிப்பிட்டுள்ளதாக ஆசிய – பசிபிக் பிராந்திய…

ரொனால்டோ ஒருமுறை

ரொனால்டோ ஒருமுறை சின்ன வயதில், தனது தந்தையிடம்: நமக்கும் ஒருநாள் வீடு, கார் எல்லாம் கிடைத்து பணக்காரர்களாக மாறிவிடுவோம் தானே..? என்றார். அதற்கு தந்தை: அது ஒரு போதும் நடக்காது’ என்றார். அவர் சொன்னது சரிதான், இப்போது என்னிடம் கார், வீடு…

இலங்கையின் 17 வருட பதக்க கனவு பறிபோனது!

வௌ்ளிப் பதக்கம் பறிபோனது!17 வருடங்களின் பின்னர் இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.400×4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இணைந்துகொண்ட இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்ற போதிலும், அது சட்டவிரோத…

இம்மாதம் 07ஆம் திகதி முதல் நாட்டில் பாரிய மாற்றம்!

அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு (eRL 2.0) அறிமுகப்படுத்தல், இம்மாதம் 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம்…

கூட்டுறவு கிராமிய வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை

புத்தளம் – வென்னப்புவ கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட வாய்க்கால, அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழுவொன்று வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக…

முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை தற்போதைக்கு மாற்றியமைப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.மாதந்தோறும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுகின்ற நிலையில்…

மருத்துவபீட மாணவன் முஹம்மட் ஐமன் வபாத்

இலங்கை பேராதனை பல்கலைக்கழக இறுதியாண்டு மருத்துவ பீட மாணவன் முஹம்மட் ஐமன் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். இவர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் முஹம்மட், ஓய்வுபெற்ற ஆசிரியை ஏ.ஆத்திக்கா ஆகியோர்களின் மகனும், ஓய்வுபெற்ற அதிபர்…

கோவிட் தடுப்பூசியை உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் கேட்டலின் கரிகோ மற்றும் டாக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்துகொள்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன்பு சோதனை…

காலி கோட்டையில் பதுங்கு குழிகள் கண்டுபிடிப்பு

போர்த்துக்கேயர் மற்றும் டச்சு காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் காலப்போக்கில் புதையுண்டு போன காலி கோட்டையின் நிலத்தடி பதுங்கு குழிகளை கண்டறிந்து, அவற்றை பொது கண்காட்சிக்காக திறக்க காலி பாரம்பரிய அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான விடயங்களை “அட தெரண” ஆராய்ந்தது.…

இரகசியமான முறையில் விமானத்துக்குள் நுழைந்த நபருக்கு விளக்கமறியல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா இன்று…