admin

  • Home
  • மோட்டார் வாகன வருமான உரிமம் வழங்கும் புதிய முறை

மோட்டார் வாகன வருமான உரிமம் வழங்கும் புதிய முறை

மோட்டார் வாகன வருமான உரிமம் வழங்கும் புதிய முறை இன்று -07- அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய திட்ட மோட்டார் வாகன வருவாய் உரிமங்களை ஒன்லைன் முறை மூலம் வீட்டில் இருந்தபடியே பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “மக்கள்…

போராடி தோற்றது இலங்கை

தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 102 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில், இலங்கை அணித் தலைவர் தசுன்…

மன்னாரில் மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ பாம்பு மீன்

மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது.இன்றைய தினம் (7) மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த மீனவரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது.பாம்பின்…

மாத்தறை மின் விநியோகம் தொடர்பில் விளக்கம்

வெள்ளம் காரணமாக மாத்தறை மின்சார உப நிலையம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தாலும் தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

செப்டம்பரில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்

கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 4,345.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…

பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்புகள் திருட்டு

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு இரும்புகளை திருடிய இளைஞர் ஒருவரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர்…

தேநீர், கொத்து, பிரைட் ரைஸ் விலைகள் அதிகரிப்பு

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்புடன் தேநீர், கொத்து, Fried rice என்பனவற்றின் விலைகளையும் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நேநீரின் விலையை 10 ரூபாவினாலும் கொத்து ஒன்றை 20 ரூபாவினாலும் Fried rice…

9 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டம்கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேசத்திற்கு…

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி!

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…

இந்த வருட நோபல் பரிசு கிடைத்தவரின் ரீஅக்ஷன்

What is dedication? This is Not only for teachingஇந்த வருட இயற்பியலுக்கான நோபல் பரிசு Prof Anne L’Huillier க்கு வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு கிடைத்த செய்தி அறிவிக்கப்படும் போது அவர் பல்கலைக்கழகத்திலே பாடம் நடத்திக் கொண்டிருந்தார். “மேடம்…