admin

  • Home
  • ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலியரின் வாக்குமூலம் – மேற்கு ஊடகங்கள் வெட்கப்படுமா..?

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலியரின் வாக்குமூலம் – மேற்கு ஊடகங்கள் வெட்கப்படுமா..?

காசாவில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட வயதான இஸ்ரேலிய பணயக்கைதியான Yocheved Lifshitz: “நாங்கள் காஸாவிற்கு வந்தபோது, ​​அவர்கள் குர்ஆனை நம்புவதாகவும், எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டார்கள் என்றும் ஆரம்பத்தில் சொன்னார்கள். அவர்கள் தங்களைச் சுற்றி நடத்துவதைப் போலவே எங்களை நடத்துவார்கள்…

உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனித உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறை பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்கான (காசா) உணவு, நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை…

ரூபாவின் பெறுமதி, இன்று வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று -24- வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று -24- வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.320.81 ஆகவும் விற்பனை விலை ரூ.331.39 ஆகவும் உள்ளது.

தங்கத்தின் விலை அதிகரிப்பு

நேற்றுடன்(23) ஒப்பிடுகையில் இன்று(24) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 166,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை…

கடைசியாக வரைந்த படம் இது

இது முஜாஹித். 7 வயது. காசாவில் புற்றுநோய் வைத்தியப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற போது, வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்க கடைசியாக வரைந்த படம் இது. நேற்றிரவு (23) அவரது வீட்டின் மீது அக்கிரமம்…

காசா மீதான தாக்குதலை நிறுத்து, நிபந்தனையற்ற கொலைக்கு இஸ்ரேலுக்கு பச்சை விளக்கு காட்டக்கூடாது

கத்தார் அமிர் – ஷேக் தமீம் பின் ஹமாத்: ‘காசா மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். நிபந்தனையற்ற கொலைக்கு இஸ்ரேலுக்கு பச்சை விளக்கு காட்டக்கூடாது.’

7 நாடுகளுக்கு விசா இன்றி பிரவேசிக்க அனுமதி – 2 வல்லரசுகளும் உள்ளடக்கம்

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு…

உலகக் கிண்ண தரவரிசையில் திடீர் மாற்றம்: முதலிடத்திற்கு முன்னேறிய அணி

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 உலகக்கிண்ண போட்டி தரவரிசை பட்டியலில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.நேற்று (22.0.2023) இடம்பெற்ற போட்டியின் பின்னர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி என்ற வகையில் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை வகிக்கின்றது. இந்திய அணியின்…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர்…

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஆண்டுக்கு 2 முறை மட்டுமே மின்சார சபையில் திருத்தங்களைச்…