கரையொதுங்கிய அகதிகள் படகு.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை கொண்ட நாட்டுப்படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்று (19) காலை மியன்மார் அகதிகள் சுமார் 100 இற்கும் அதிகமானவர்களுடன் நாட்டுப்படகு ஒன்று…
கொவிட் ரேபிட் ஆன்டிஜென் இறக்குமதியின் நடந்த மோசடிகள்
கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை கொள்வனவு செய்த போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்காலத்தில்…
எரிபொருளுக்கு தட்டுப்பாடு?
நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானமே இதற்குக் காரணம் என எரிபொருள் பிரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூட்டுத்தாபனம்…
பொலிஸ் வாகனம் கொள்வனவு செய்ய இந்தியா நிதியுதவி.
பொலிஸ் வாகன கொள்வனவுக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதி மானியமாக வழங்க இணங்கியுள்ளது. இந்த நன்கொடையை பயன்படுத்தி வடமாகாண பொலிஸ் நிலையங்களின் கடமை தேவைகளுக்காக கெப் வாகனங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக இரு தரப்புக்கும்…
அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய உத்தரவு!
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர்களாக உள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பெர்பெர்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு பிரதான…
அமைச்சர் ஒருவரின் எம்.பி பதவிக்கு எதிராக வழக்கு!
அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி ரிட் ஆணையை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புதிய சுதந்திர முன்னியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார். அதில், பிரதிவாதிகளாக அமைச்சர் கலாநிதி உபாலி…
நோர்வே தூதுவரை சந்தித்தார் சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனரை இன்று (19) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, தற்போதைய இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும்…
ரோயல் பார்க் கொலை வழக்கு விசாரணைக்கு
ராஜகிரிய ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜூட் ஜூட் ஷமந்த ஜயமஹவின் இருப்பிடத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (19) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி…
விளாடிமிர் புடின் மக்களுக்கு உரை!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருடாந்தம் நடைபெறும் இந்த வருட இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பல நாட்களாக கிரெம்ளின் தலைவரிடம் ரஷ்ய மக்கள் கேள்வி கேட்டு வருவதாக கூறப்படுகிறது.அதிகரித்து வரும் பொருட்களின்…
உலகை திரும்பி பார்க்க வைக்கும் ரஷ்யா: புற்றுநோய்க்கு தடுப்பூசி
ரஷ்ய(Russia) அரசாங்கம் புற்றுநோய்க்கு எதிரான தனது சொந்த ‘mRNA’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க…