மாயமான 700,000 Kg அரிசி
குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 7 இலட்சம் கிலோ அரிசி காணமல் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் 2 அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காணாமல் போன அரிசியின்…
ஆந்திர ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று (29) இரவு ஒரு பயணித்த பயணிகள் ரயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்திருந்த போது…
ஆப்கானுடன் இன்று மோதும் இலங்கை
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது.இந்தப் போட்டி புனேயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிறது.பயிற்சியின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதைக்கு…
அரச ஊழியர்கள் நாளை முதல் கவனயீர்ப்பு போராட்டம்!
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.நாளை (30) நண்பகல் 12 மணிக்கு இந்தப்…
ரக்பி உலகக்கிண்ணத்தை வென்றது தென்னாபிரிக்கா!
2023 ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.இந்தப் போட்டி இன்று அதிகாலை பிரான்சில் நடைபெற்றது.இதில், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 12க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி சாம்பியன் படத்தை வென்றுள்ளது.
லஹிரு குமாரவிற்கு உபாதை – துஷ்மந்தவிற்கு வாய்ப்பு
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் எதிர்வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமிர அணியில் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை, நாளை (30) நடைபெறவுள்ள…
புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டம்
2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம்…
நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத ஜனாஸாக்கள்
கடுமையான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களினால், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள், காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ளன. அகோரக் குண்டுகளினால் பெரும்பாலான உடல்கள், தலை துண்டிக்கப்பட்டு அல்லது கிழிந்த நிலையில் உள்ளதாக காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பலஸ்தீன சார்பு சால்வை அணிந்து, துருக்கிய அதிபரின் எழுச்சி உரை’
இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வருகிறோம்’. நெதன்யாகு நீ ஒரு பயங்கரவாதி இஸ்தான்புல்லில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கருத்து தெரிவித்ததை அடுத்து, இஸ்ரேல் தனது இராஜதந்திரிகளை திரும்பப்…
எர்டோகன் யூத விரோதியாகவே இருக்கிறார் – இஸ்ரேலின் தூதர்
இராஜதந்திரிகளை திரும்பப் பெறுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மறுமதிப்பீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கூறியதை அடுத்து துருக்கி பதிலளித்துள்ளது. துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், “முழு உலகத்தின் முன் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தை” இஸ்ரேல் செய்தாலும்,…