முஸ்லிம் நாட்டுத் தலைவர்களே, எனது அவலக்குரல் உங்களுக்கு கேட்கிறதா..?
முஸ்லிம் நாட்டுத் தலைவர்களே, எனது அவலக்குரல் உங்களுக்கு கேட்கிறதா..? என்னை உங்களுக்கு பார்க்க முடியுமா..?? வெறும் அறிக்கைகளுடன் இருந்து விடாதீர்கள், தைரியமாக எழுந்து நில்லுங்கள்..!
15 நாட்களில் 1,661 பலஸ்தீனக் குழதைகள் இஸ்ரேலினால் படுகொலை
இம்மாதம் 8 ஆம் திகதியிலிருந்து, நேற்று 21 ஆம் திகதிவரை இஸ்ரேலிய ஆட்சியால் இனப்படுகொலை செய்யப்பட்ட காசா குழந்தைகளின் எண்ணிக்கை 1,661 ஆகும். அவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள ஏனைய குழந்தைகளுக்காகவும், அவர்களுடைய பெற்றோருக்காகவும், ஒட்டுமொத்த காசா மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.
பாலஸ்தீனா, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் – வெற்றியைக் கொண்டாட மறுத்த UFC சாம்பியன் இஸ்லாம் மகச்சேவ்
பாலஸ்தீனா, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். எங்கள் துவாக்கள் அனைத்தும் உங்களுடன் உள்ளன. உலகம் முழுவதும் நடக்கும் பைத்தியக்கார விஷயங்களால், நான் இன்று, எனது வெற்றியைக் கொண்டாடவில்லை. இஸ்லாம் மகச்சேவ் @UFC சாம்பியன். 21-10-2023
4000 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் சிக்கியது
4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய்னுடன் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. தெய்வேந்திர முனையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.…
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, முன்னாள் இஸ்ரேலிய அதிபர் பெற்றுக்கொண்ட பலஸ்தீன் குடியுரிமை
1948ம் ஆண்டுக்கு முதல் ஐரோப்பிய பரதேசியும், முன்னால் இஸ்ரேலிய அதிபருமான சைமன் பெரேஸ், பலஸ்தீன அரசிடம், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, அந்த வாக்குறுதியில் “தாம் ஒருபோதும், பலஸ்தீன் தேசத்திற்கு துரோகம் இழைக்க மாட்டேன்” என ஒப்பமிட்டுப் பெற்றுக் கொண்ட, பலஸ்தீன்…
பஹ்ரைன் நாட்டில் தொழில் செய்தபடி, பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பதிவிட்ட இந்திய வைத்தியர் கைது
பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் நேற்று -19- கைது…
வீடு திரும்பிய டயானா கமகே
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சிகிச்சையின் பின் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 மணித்தியாலங்களில் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்ட…
15 மணித்தியால நீர்வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இன்று மாலை 05.00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்…
ஆஸ்திரேலியாவில் மாபெரும் பேரணி
காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் தற்போது பேரணி நடத்துகின்றனர்.