admin

  • Home
  • காசாவுக்குள் நுழைந்த 70 டிரக்குகளைக் கொண்ட, ஜோர்டானிய மனிதாபிமான உதவித் தொடரணி

காசாவுக்குள் நுழைந்த 70 டிரக்குகளைக் கொண்ட, ஜோர்டானிய மனிதாபிமான உதவித் தொடரணி

ஜோர்டானின் ரோயா நியூஸ் டிஜிட்டல் செய்தித்தாள் படி, 70 டிரக்குகளைக் கொண்ட ஜோர்டானிய மனிதாபிமான உதவித் தொடரணி வடக்கு காசா பகுதிக்குள் நுழைந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொட்டலங்கள், நுகர்பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை எடுத்துச் சென்றது, இது ஜோர்டானிய இராணுவம்…

பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.North Soundயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட…

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்…

ஹிஜாப் அணிய தடை விதித்த பிரபல இஸ்லாமிய நாடு!

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.தடையை மீறி…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அறுவர் கைது!

16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் அவரது காதலன் உட்பட 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள வாராந்த சந்தைகள் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு…

பிறப்புச் சான்றிதழ் இல்லாமையால், தேசிய அடையாள அட்டைகளை பெறாதவர்களின் கவனத்திற்கு!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டடோர் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை…

கஃபதுல்லாஹ்வின் திறப்பாளர், இறையழைப்பை ஏற்றார்

திறப்பாளர் இறையழைப்பை ஏற்றார் 🕋 ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரைப்படி புனித கஃபதுல்லாஹ்வின் சாவி ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று வரை அவர்களின் குடும்பத்தினர் பொறுப்பில் தான் அந்த சாவி…

சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஒப்பந்தத்திற்கு அமைய நேரடி முதலீட்டை ஈர்க்கவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் முடியும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்…

மதிப்புக்குரிய இல்லத்தரசிகளுக்கு!

உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ முன்னர், அவர்கள் உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் தினம் தினம் எத்தனை எத்தனை மில்லியன் கணக்கான வியர்வைத் துளிகளை சிந்தியிருப்பார்கள் என்பது சற்று எண்ணிப் பாருங்கள்…! உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ…