admin

  • Home
  • சிறுவர்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டவர்ளுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

சிறுவர்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டவர்ளுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்கு கடுமையான அடிமையாவதை மன நோயாக கருதுவதாக சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.உலக சுகாதார நிறுவனம் தற்போது மனநோயாக ஏற்றுக்கொண்டுள்ளதாக சிறப்பு மனநல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.இணையத்தில் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாவது போதைக்கு அடிமையாவதை போன்றது…

சீனா – இலங்கை கடன் நிவாரண ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கும் சீனா எக்சிம் வங்கிக்கும் இடையிலான இருதரப்பு கடன் நிவாரண ஒப்பந்தம் இன்று (26) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தம் இன்று பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.4.2 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைக்க இரு தரப்பும் இறுதி உடன்பாட்டை…

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

மருதானையில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.இதனால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன  எக்சிம் வங்கியுடனும் இணக்கம்

இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் இடையில் இருதரப்பு கடன் தீர்வுகள் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.பாரிஸில் சீன அரசாங்கத்தின் பிரதி நிதியமைச்சர் லியோவ் மினை சந்தித்ததாகவும், அங்கு இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இராஜாங்க…

டக்வொர்த் லுவிஸ் விதியை கண்டுபிடித்தவர் காலமானார்!

ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார்.ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஃப்ராங்க் டக்வொர்த்…

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.பாரிஸில் இன்று (26) நடைபெற்ற ஒன்று கூடலின் போதே இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.இந்த உடன்படிக்கை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன்…

அவசரமாக கூடிய அமைச்சரவை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) பிற்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இதனைத் தெரிவித்தார்.இன்று நாட்டுக்கு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள விசேட உரை தொடர்பில் அமைச்சரவைக்கு இதன்போது அறிவித்ததாக அவர்…

குப்பையில் போடப்பட்ட பெருந்தொகை தங்கம்

யாழ்ப்பாணத்தில் தவறுதலாக பெருமளவு தங்கம் குப்பையில் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையில் போடப்பட்டுள்ளது. அதனை பெறுக்கொள்ள முடியாத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும்…

அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்வுக்காக ஒருநாள்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வோர்னர் ஓய்வு!

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவின் வோர்னர் அறிவித்துள்ளார்.டி20 உலகக்கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை அவுஸ்திரேலியா அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ்…