admin

  • Home
  • குழந்தைகள் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும், குண்டுதாக்குதல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது

குழந்தைகள் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும், குண்டுதாக்குதல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது

காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்ரேலின் குண்டுதாக்குதல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக…

சகல கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசி சிம்களைப் புதுப்பிக்கும் செயற்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் சிம்களை மீள் பதிவு சேவையை நடத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சிம்களை தங்கள் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும்…

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில்   ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் Azmatullah Omarzai…

925 மில்லியன் ரூபா ஜனாதிபதியிடம் கையளிப்பு!

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம்…

கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!

எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட மூவர் கைது

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வேலைத்திட்டம் ஒன்றிற்காக ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட போதே…

உடன் அமுலாகும் வகையில், இலங்கையின் உறுப்புரிமையை நீக்கியது ICC

உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணியை தனது உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளது.

13 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் அவசியத்தன்மைக்கு ஏற்ப எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி…

நாடு திரும்பிய இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு – பேரூந்து காத்திருக்க, வீரர்கள் சொந்த வாகனங்களில் வீடுகளுக்கு பறந்தனர்

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை தாயகம் திரும்பியது. இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது. அவர்களை வரவேற்க…

இப்படிப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் இனி எப்போது வருவார்கள்..?

1973 இல், சவூதி அரேபிய மன்னர் பைசல், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கான அனைத்து எண்ணெய் விநியோகங்களையும் நிறுத்தினார். அதன் பிறகு அமெரிக்கா தங்கள் எண்ணெய் வயல்களுக்குள் நுழைவதாக அச்சுறுத்தியது. மிரட்டலுக்கு பதிலளித்த மன்னர் பைசல், “எண்ணெய் இல்லாமல்…