admin

  • Home
  • கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி இழக்கும் அபாயம்: வெளியான மக்கள் கருத்துக்கணிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி இழக்கும் அபாயம்: வெளியான மக்கள் கருத்துக்கணிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு மக்களிடையே வலுப்பெற்று வருகின்றது.கனடாவில் மக்கள் சனத்தொகையில் ஐந்தில் ஒருவர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர் என கருத்துக்கணிப்பு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அரசியல் சூழல்…

தேர்தலை இலக்கு வைத்து பட்ஜெட் அல்ல இது!

அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் ஒரு தலைவருக்கு அடிமையாக இருந்து சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடக்கூடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இறுதியில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக…

நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

பதுரலிய, இலுக்பதன பிரதேசத்தில் அமைந்துள்ள உல்லாச விடுதியின் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற 6 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.சிறுமி…

வெட் வரி தொடர்பில் புதிய முறைமை!

மக்கள் செலுத்தும் வெட் வரியை அரசாங்கத்திற்கு முறையாக கிடைக்கப்பெறுகிறதா? என்பதை உறுதி செய்ய ஒரு முறைமையை தயார் செய்யுமாறு கோபா குழு, உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.கோபா குழுவினால் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் முன்னெடுத்த விசாரணையின் போது இந்த விடயம்…

நபித்தோழரின் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள், ஆக்கிரமிப்பு இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில்

இதுதான் எழில் கொஞ்சும் பாலஸ்தீன நகர்களில் ஒன்றான ஏக்கர் (Acre) நகராகும். பாலஸ்தீனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நகர் தற்போது ஆக்கிரமிப்பு இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1948 ல் நடந்த (நக்பா) பேரவலத்தை அடுத்து அங்கிருந்த பூர்வீக பாலஸ்தீனியர்கள் விரட்டப்பட்டதோடு, யூதர்கள்…

இஸ்ரேலின் கொடிய செயலை, கடுமையாக கண்டிக்கிறது கத்தார்

காசாவின் புனரமைப்புக்கான கத்தார் குழுவின் தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது, காசாவிற்கு உதவி வழங்குவதில் இருந்து கத்தாரைத் தடுக்காது என்று ஐ.நாவுக்கான கத்தாரின் நிரந்தரப் பிரதிநிதி ஷேக்கா அல்யா அஹ்மத் பின் சைஃப் அல் தானி கூறினார்.…

பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக்கும் மசோதா நோர்வேயில் நிறைவேற்றம் – ஸ்பெயினும் அங்கீகாரம், பெல்ஜியமும் பரிசீலிப்பு

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று நோர்வேயின் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பெல்ஜியம் 🇧🇪 பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. ஸ்பெயினின் 🇪🇸PM Sanchez தனது அரசாங்கம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இயந்திர கோளாறு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தின் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்ததன் காரணமாக இன்று (17) இரவு முதல் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை விசேட அறிக்கை ஒன்றை…

மாலைதீவு ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ஜனாதிபதி!

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கலாநிதி மொஹமட் முய்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு இன்று (17) தலைநகர் மாலேயில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதில் கலந்துகொண்டார்.

அமைச்சின் செயலாளர் ஒருவர் உட்பட 6 புதிய நியமனங்களுக்கு அனுமதி

அமைச்சின் செயலாளர் ஒருவர் உட்பட 6 புதிய நியமனங்களுக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.இதற்கு அமைய பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக…