அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும்
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று (05) பிற்பகல்…
ஹாலிஎல, வெலிமடை வீதியில் மண்சரிவு அபாயம்
ஹாலிஎல, வெலிமடை வீதியின் 100 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் இன்று (05) முதல் மண்சரிவு அபாயம் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பதுளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்சரிவின் நிலை மோசமாக இருக்கலாம் என்பதால், வீதியில் செல்லும்…
பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்!
அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி…
அரிசி விலை தொடர்பில் வௌியான தகவல்
2024 ஆம் ஆண்டு யால மற்றும் மஹா பருவத்தில் அரிசி உபரியாக காணப்படும் பின்னணியில் அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற…
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.
வீட்டுக்கு வீடு வாசல் படி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப்படுவது போலவும் பிரமை வேண்டாம் கணவன் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சினைகளை வீட்டுக்கு வெளியே விட்டு வர வேண்டும், பிரச்சினைகளோடு…
கணவன் மனைவி உறவில் உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய மிக முக்கிய சில ரகசியங்கள் உள்ளன.
● உங்கள் துணை எவ்வளவு பலவீனமானவர் என்று யாரிடமும் சொல்லாதீர்கள் யாராவது உங்களுக்கு அல்லது அவர்களுக்கு எதிராக இதைப் பயன்படுத்தலாம். ● உங்கள் துணையுடன் நீங்கள் எவ்வளவு சண்டையிடுகிறீர்கள் என்பதை பிறரிடம் சொல்லாதீர்கள் உங்களுக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வெளியில் இருந்து…
‘அஸ்வெசும’ தொடர்பில் ஆராய விசேட குழு
அஸ்வெசும’ சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். விடயத்திற்கு பொறுப்பான…
1,700 ரூபா சம்பளம் – நாடகமாடியவர்கள் வீட்டுக்கே சென்றுவிட்டார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். ‘ஜனாதிபதி தேர்தலின்போது தோட்டத்…
மஸ்ஜிதுல் ஹரமைன் ஹீரோக்கள் எனப்படும் தூய்மை பணியாளர்கள்
பலத்த மழை காரணமாக, மஸ்ஜிதுல் ஹரமில் 🕋 மதாஃபில் தேங்கிய மழை நீரை, ஹரமைன் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் சுத்தம் செய்கிறார்கள்…
கடவுச்சீட்டுக்காக காத்திருப்பவர்களிடம் மோசடிக் கும்பல்கள் அட்டகாசம்
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளாந்தம் சுமார் 2000 பேர் கடவுச்சீட்டினை பெற…