admin

  • Home
  • டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதவு ஒன்றை இட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். குறித்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு: “அமெரிக்காவின்…

இனவாதம், மதவாதத்தின் ஊடாக தேர்தலை சிதைப்பதற்கு வாய்ப்பில்லை

இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக தேர்தலை சிதைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்தோடு, அரசியல் மேடைகளில் பொய் சொல்பவர்கள்…

சவூதியில் IPL வீரர்களின் ஏலம், 29 இலங்கை வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் பதிவுகள் 2024 நவம்பர் 4ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் 1574 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில்…

சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை

மிகப் பெரிய இலஞ்சம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை(06)…

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த, அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சமயங்களில் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சமய தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன்…

அமெரிக்கா எனக்கு சக்திவாய்ந்த, ஆணையை மீண்டும் வழங்கியுள்ளது – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்…

நவம்பர் 6, 7 கத்தாரில் விடுமுறை தினங்களாக அறிவிப்பு

கட்டார் நாட்டின் நடைபெறும் பொதுவாக்கெடுப்பை முன்னிட்டு, அமிரி திவான் அறிவிப்பின்படி, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 மற்றும் 7 தேதிகள் (புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம்…

கொழும்பு முஸ்லிம்களுக்காக தன்னார்வ செயலில் மொஹமட் ஃபாஹிம்

கொழும்பு – தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து வந்திருக்கும் புதிய தலைவராக மொஹமட் ஃபாஹிம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டயர் சின்னத்தில், எண் 19 தில் போட்டியிடுகிறார். சமூக நலத்திற்கு உறுதிமொழி அவரது முக்கிய கண்ணோட்டம் – சமூக நலம்,…

யுத்தம் காரணமாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்துள்ளனர்

யுத்தம் காரணமாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்துள்ளனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாகவே வடக்கு மக்களுக்கும், தென்னிலங்கை மக்களுக்கும் இடையிலான தொடர்பாடல் இல்லாமல் போனது.…

உத்தியோகபூர்வ வாசஸ்தலம்: கையளிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

அரசாங்கத்திற்கு உரித்தான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை இதுவரை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற மக்கள்…