admin

  • Home
  • டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் 15 பில்லியன் டொலர் வருவாயை ஈட்ட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் 15 பில்லியன் டொலர் வருவாயை ஈட்ட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில், நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில்வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.எச்சந்தர்ப்பத்திலும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்பேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக…

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடல்.

இன்று வியாழக்கிழமை 2024 டிசம்பர் 5ஆம் திகதி கொழும்பில், ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சிலின் நிறைவேற்றுக்குழுவின் சிரேஷ்ட உலமாக்கள் (Ex officio of Sri Lanka Sharia Council), சர்வதேச மனித உரிமைகள் இயக்கம் (International Human Rights Movement), ஐக்கிய சட்ட…

சட்டவிரோத துப்பாக்கி உற்பத்தி தொழிற்சாலை : ஒருவர் கைது!!

இறக்குவான பிரதேசத்தில் துப்பாக்கி தயாரிப்பு பொருட்கள் மற்றும் துப்பாக்கி உதிரிபாகங்களுடன் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. இறக்குவான நோரோக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகர் ஒருவரே…

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு.

மலையக மக்கள் 75 வருடங்களாக எதிர்நோக்கும் அனைத்து முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் என அக் கட்சியின் பதுளை மாவட்ட எம் பி.யான அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.

பொய்யான தகவல்களை பரப்பிய குற்றத்தில் பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் சி.ஐ.டியினரால் கைது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக வங்கி, ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதிமொழி.

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்தார். உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத்…

ஜனாதிபதி அனுரவை சந்தித்த தமிழரசு கட்சி!!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து…

புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது.

புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன்,மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒருபோதும் கூறவில்லை…

அநுராதபுரத்தில் அதிகூடிய வெப்பநிலை…

கடந்த 24 மணித்தியாலங்களில், அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.திணைக்களத்தின் படி, அதிகபட்ச வெப்பநிலை 33.9 டிகிரி செல்சியஸ் ஆகும்.குறைந்தபட்ச வெப்பநிலையான 8.2°C நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் பகுதியில் 12.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி…

பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி செயல்திறன் 1,420 மில்லியன் US டாலர்களாக பதிவு செய்யப்பட்டது.

2024 அக்டோபரில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகி உள்ளது. இது 2023 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.22% அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக…