admin

  • Home
  • கடற்றொழில், நீரியல் – கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர்

கடற்றொழில், நீரியல் – கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டத்தரணி…

7,412 வேட்பாளர்கள் வருமானம், செலவு அறிக்கை சமர்ப்பிப்பு

கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,361 வேட்பாளர்களில் 7,412 பேர் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் 493 மட்டுமே…

இலங்கை இறக்குமதியாளர்களால் ஆர்டர் செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை அன்மித்தது.

இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 10,000 மெட்ரிக் டன் அரிசி கொழும்பு துறைமுகத்தை நெருங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல இறக்குமதியாளர்களால் சிறிய துறைமுகங்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் அரிசி 13 டிசம்பர் 2024க்கு…

ரணில் தலைமையிலான அரசு, 720 மில்லியன் ரூபாய் பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு – சட்ட நடவடிக்கையும் எடுக்க திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக 720 மில்லியன் பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.அறிக்கையொன்றை வெளியிட்ட அக் கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும, நிதிப்…

Hameed Al Husseinie Crowned Champions of Zahira Super 16 After 15-Year Hiatus

Hameed Al Husseinie College (HAH) marked a historic comeback in the Zahira Super 16 Championship, defeating Al Ameen Maha Vidiyalaya Kinniya 1-0 in a thrilling final. This victory was a…

உஸ்னதுல் ஹஸனா குர்ஆன் மதரசாவின் நான்காவது ஆண்டு நிறைவு விழா

மாபோல, வத்தளையிலுள்ள உஸ்னதுல் ஹஸனா குர்ஆன் மதரசா தனது நான்காவது ஆண்டு நிறைவை நேற்று (07.12.2024) வத்தளை மாபோல, நகரசபை மண்டபத்தில் வெகு விமர்சனமாக கொண்டாடியது. இந்த மதரசாவில் தற்போது 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும், 105 மாணவர்கள் தங்கள்…

ஹம்பாந்தோட்டை ரிதியகம சஃபாரி பூங்காவில் புதிதாக இணைந்துள்ள 6 சிங்கக்குட்டிகள்!

ஹம்பாந்தோட்டை ரிதியகம சஃபாரி பூங்காவில்புதிதாக 6 சிங்கக்குட்டிகள் இணைந்துள்ளன.இந்த சஃபாரி பூங்காவில் இரண்டு சிங்கங்கள் தலா மூன்று குட்டிகளை ஈன்றுள்ளன.. லாரா ​​மற்றும் அதன் குட்டியான டோரா ஆகிய சிங்கங்களே இவ்வாறு 6 குட்டிகளை ஈன்றுள்ளன. மேலும் குட்டிகள் பிறந்து ஒரு…

ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக ஷம்மி சில்வா

ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர் பல வருடங்களாக ஆசிய கிரிக்கெட் சபையின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவராக செயற்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொரியாவுக்கு தொழிலுக்கு அனுப்பும் ஈ8 விசா சட்ட ரீதியிலானது அல்ல – அமைச்சர் விஜித்த ஹேரத்

கொரியாவுக்கு தற்காலிகமாக தொழிலுக்குஅனுப்பும் ஈ8 விசா எந்தவகையிலும் சட்ட ரீதியிலானது அல்ல. அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதிவு கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள்…

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று…