நான் விசேட வைத்திய நிபுணரல்ல – பிரதி சபாநாயகர்
தான் ஒரு விசேட வைத்திய நிபுணர் அல்ல என்றும் தனது உத்தியோகபூர்வ கடிதங்களிலும், விசிட்டிங் கார்டுகளிலும், மருந்துச் சீட்டுகளிலும் அவ்வாறான தலைப்பைப் பயன்படுத்தியதில்லை என்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இன்று தெளிவுபடுத்தினார். “தேர்தல் பிரசாரத்தின் போது என்னை விசேட வைத்தியர்…
13,183 சடலங்கள் தகனம் செய்யப்பட்டது – சுகாதார அமைச்சர்!
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த 13,183 பேரின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 2016ஆம் ஆண்டு 12ஆம்…
பிரித்தானியாவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வார இறுதி நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய தானியங்கி சேவைகள் நிறுவனமான ‘RAC’மற்றும் போக்குவரத்து ஆய்வமைப்பான ‘Inrix’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அறிவுறுத்தலை…
இளம்பெண் கடத்தல்..
இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம் தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாப்பிகைக் குளம் முன்பாக நேற்று (16) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் புண்ணாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த…
காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்!
காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே…
மயோட்டா தீவை புரட்டிய புயல்
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ புயல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது.…
சுவிட்சர்லாந்தின் ‘மிகவும் விருப்பமான நாடு’ அந்தஸ்தை இழந்த இந்தியா!!
சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு வழங்கிய மிகவும் விருப்பமான நாடு (‘Most Favoured Nation’ (MFN)) என்ற அந்தஸ்தை நீக்கி அறிவித்துள்ளது. நெஸ்லே விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 2000…
புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு ஒத்திவைப்பு
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த நீதியசர்கள் குழாம் விசாரணையை நாளைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது. அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும்…
இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி அனுர சந்திப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று (16)…
IndiGoவின் 100வது விமானம் யாழ்ப்பாணத்தில்!!!
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் indiGo 100வது விமானத்தை கொண்டாடுகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது 100வது விமானத்தை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் (JIA) இயக்கி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை கொண்டாடியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதற்கும், நெருக்கமான உறவுகளை…