வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி -ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்திற்கு வந்து சில முக்கிய அறிவிப்புக்களை அறிவித்தார். அடுத்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன்…
உலக அரபு மொழி தினம் இன்று.
வருடாந்தம் டிசம்பர் 18ஆம் திகதியன்று, அரபு மொழியின் செழுமை மற்றும் அதன் பெறுமையை பறைசாற்றும் விதத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உலக அரபு மொழி தினத்தைக் கொண்டாட ஒன்றிணைகின்றனர். 400 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் 25 நாடுகளில் பேசப்படும்…
இந்தியவுடனான “ETCA” உடன்படிக்கை மிகவும் பயங்கரமானது !
இந்தியவுடனான “ETCA” உடன்படிக்கை மிகவும் பயங்கரமானது என மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர் வஸந்த முதலிகே குறிப்பிட்டார். இலங்கையின் எரிபொருள் மற்றும் மின் சக்தி வலையமைப்பினை இந்தியாவுடன் இணைத்தால் இலங்கையின் எரிசக்தி தொடர்பான ஆதிக்கம் இந்தியாவின் கைகளுக்கு செல்லும் என அவர்…
ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த விஜயத்தில் இணைந்தார். அங்கு…
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் சாணக்கியன் இல்லை.
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்தில் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவை(Mavai senathirajah) சாணக்கியன் விமர்சித்தமையானது ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின்(ITAK) மத்தியகுழுவில் 2019ஆம் ஆண்டிற்கு பிறகு இன்றுவரை புதிதாக யாரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.சாணக்கியன் 2020ஆம் ஆண்டளவில் நாடாளுமன்ற…
யாழில் காற்றின் தரத்தை ஆராய நீதிமன்றம் உத்தரவு!
யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக்…
முன்பள்ளி டிப்ளோமா கற்கைக்கு புதிய திட்டம்!!
கல்வியின் புதிய மாற்றங்களுடன் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் கற்பனைத்திறன் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்காக, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிப்பாளர்களுக்கான டிப்ளோமா பாடநெறியை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்…
ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக்கொண்ட முன்னாள் எம்.பிக்களின் பெயர் பட்டியல்
2005 – 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் இன்று(17) வெளியிட்டார். பீ.ஹெரிசன்பியசேன கமகே சுமேதா ஜயசிங்க மனோஜ் சிறிசேன பீ.தயாரத்ன எஸ்.ஈ முத்துகுமாரன…
உகண்டாவில் மர்ம காய்ச்சல் – 300 பேர் பாதிப்பு
உகண்டா நாட்டின் புண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இம்மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து…
கோவிட் ஜனாஸா இழப்பீட்டை வழங்குங்கள்-சஜித்
தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா, கோவிட் வைரஸ் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் நடந்து கொண்டது. கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம்…