சிறை அதிகாரி கைது
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்ததாக பொய்யான அடிப்படையில் கைதியை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் .
இன்று மழையுடனான வானிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்…
விசேட ரயில் சேவை
பொசன் பூரணையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 ரயில் சேவைகளும்…
மனைவியை கொலை செய்த கணவன்
குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 44 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம்…
சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞன் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 7,600 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் எலபடகமவைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால்…
இலங்கை மக்களுக்கு அவசர செய்தி
5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கமைய டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தொடர்பில் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்குவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலைகளுக்குக் கள…
ஓய்வு பெற்ற இராணுவத்தினர் பொலிஸ் சேவைக்கு
இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. தம்புத்தேகம பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த…
மின்சார ஊழியர் வெட்டி படுகொலை
களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் களுத்துறை பனாபிட்டியவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகத் பிரசன்ன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இன்னும் கைது…
மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை
மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான சுகாதாரத் தரங்களைப் பராமரிக்கத் தவறியதற்காக சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளன. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழக்கமான ஆய்வின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள்…
நிலவுக்கு காத்திருக்கும் ஆபத்து
2024 YR4′ எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ‘2024…