11 ஆவது இராணுவத் தளபதி காலமானார்
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க தனது 91வது வயதில் காலமானார். இவர் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவத் தளபதியாவார்.
திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவர் நியமனம்
உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர்…
காது கேளாமை பிரச்சனை ஏற்படும்
2050ம் ஆண்டுக்குள் 250 கோடி நபர் காது கேளாமை பிரச்சனைக்கு ஆளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. உலகளவில் அமைதியாக அச்சுறுத்தும் உடல்நல பாத்திப்புகளுள் ஒன்றாக காது கேளாமை (DEAFNESS AND HEARING LOSS ) பிரச்சனை…
நுரைச்சோலை மின் பிறப்பாக்கி நிறுத்தப்படுகின்றது
நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கி இன்று (13) நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக 25 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது. இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்.…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அறிவிப்பு
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, மோதல் மண்டலத்தைத் தவிர்க்க லண்டன் உள்ளிட்ட அதன் ஐரோப்பிய வழித்தடங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. பதற்றம் காரணமாக பிராந்தியத்தில் சில வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன என்று விமான…
விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு ஜூன் 12 புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில்…
உயிர் பிழைத்தது எப்படி?
“விமானம் விபத்துக்குள்ளானபோது நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருந்தேன்.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒற்றை நபரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார். விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில்…
Hudha Foundation Launches Digital Classroom at St. Mary’s Vidyalaya, Mabola
Mabola – June 4, 2025: In a heartfelt and forward-thinking initiative, Hudha Foundation officially launched its Digital Classroom Project at St. Mary’s Vidyalaya, Mabola, marking a significant milestone in its…
ஈரானின் அணு, ஏவுகணைத் தளங்களைத் தாக்கிய இஸ்ரேல்
ஈரானின் அணு, ஏவுகணைத் தளங்களை இன்று அதிகாலை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இத்தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைகளின் தளபதி, அணு விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சுற்றுத் தாக்குதல்கள் நடைபெற்று தற்போது மூன்றாவது சுற்றுத் தாக்குதல்கள் நடந்த வண்ணமுள்ளன.
மரக்கிளை விழுந்ததில் ஒருவர் பலி
பலாங்கொடை ரஜவக மகா வித்தியாலயத்தில் உள்ள கட்டிடமொன்றின் மீது அருகிலிருந்த மரத்தின் கிளை விழுந்ததில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து…