பேருந்து கட்டணத்தில் மாற்றம்?
அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை…
சீன பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்
இந்த நாட்டில் தங்கியிருந்தபோது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீன நாட்டவர்கள் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, வௌ்ளிக்கிழமை (20) அதிகாலையில் சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க…
கம்பஹா மருத்துவமனையில் பதற்றம்
கம்பஹா மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் நோயாளிகள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, இதில் நோயாளிகள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டதாகவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பெற…
“எனது சொத்தை என் 106 பிள்ளைகளுக்கு வழங்குவேன்”
தனது 17 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துகளை தன் 106 பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கிட முடிவு செய்துள்ளதாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவ் கூறியுள்ளார். 40 வயதான அவர், பிரெஞ்சு மொழி செய்தி இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.…
இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரலாம்
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரும் வகையிலான வசதிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். நேற்று (19) ஒரு நாளில் மட்டும் நான்கு இலங்கையர்கள் இலங்கைக்குப் வரும் வசதி செய்யப்பட்டதாகவும்,…
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு…
இஸ்ரேலிய இலக்குகள் அனைத்தையும் தாக்குவோம் – ஈரானின் புதிய தளபதி
ஈரானின் புதிய தளபதி அப்துல் ரஹீம் முசாவி, இஸ்ரேலிய இலக்குகள் அனைத்தையும் தாக்குவோம் என அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர
கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். திமுது அபயசேகர மூலதனச் சந்தைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு, கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச்சந்தையின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் போன்ற நாடு இஸ்ரேல்
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தீவிரமான போர் வியாழக்கிழமை…
விமான விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்
ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அடங்குவர் என தகவல் வெளியாகி உள்ளது. 29 வயதான வைபவ் படேலும் அவரது 27 வயது மனைவி ஜினல் கோஸ்வாமியும் தங்கள் வளைகாப்பு விழாவிற்காக அகமதாபாத்திற்குச்…