கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது!
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா – நிட்டம்புவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன்…
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண்…
இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.…
விபத்தில் சிக்கி பெண் குழந்தை பலி
கொழும்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது. செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாரஊர்தியுடன் மோதியதில் இந்த விபத்து…
உலக முடிவு சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரு நடைபாதை
நுவரெலியா மாவட்டத்தில் ஹோர்டன் சமவெளியில் அமைந்துள்ள ‘உலக முடிவு’ சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரண்டு நடைபாதைகளை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைபாதைகள் பார்வையாளர்களுக்கு மிகவும் அற்புதமான இயற்கை காட்சிகளை தர உள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற…
கிளிநொச்சி வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு!
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் பெண்நோய்யியல் மற்றும் மகப்பேற்று வைத்திய…
உச்சம் தொட்ட பச்சைமிளகாய் விலை
ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை மீண்டும் 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1,000 ரூபாயாக அதிகரித்திருந்தாலும், தம்புள்ளை பொருளாதார மையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 500 முதல் 600 ரூபாய்…
ஈரானின் 6 விமான நிலையங்களை துவம்சம் செய்த இஸ்ரேல்!
ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான்- இஸ்ரேல் இடையே, 10 நாட்களாக…
சிறைச்சாலை உயர் அதிகாரிகள் கொழும்புக்கு வருகை
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று (23) காலை நீதி அமைச்சரின் தலைமையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கும் அதிகமாக இடம்பெற்றுள்ளதாக…
சாரதியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் கலபட பகுதிக்கும் வட்டவளை பகுதிக்கும் இடையில் ரயில் பாதையில் நேற்று இரவு 07 மணியளவில் மரமொன்று வீழ்ந்துள்ளது. இதன்போது அவ்வழியே பயணித்த ரயில் சாரதி ரயில் தண்டவாளத்தில் மரமொன்று வீழ்ந்துள்ளதை அவதானித்த நிலையில் சாமர்த்தியமாக ரயிலை…