நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
கம்பஹாவில் இன்று நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம,…
பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்
முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று (21) காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் குறித்த விபத்து…
காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் நீரைக் குடிப்பது நம் உடலுக்குத் இன்றியமையாததாகும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. பண்டைய நாட்களிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை, இன்று மருத்துவ ரீதியிலும் பல நன்மைகளை உறுதி செய்துள்ளது. வெந்நீர் குடிப்பதால்…
ஆசிரியர் வேலைக்கு காத்திருப்போருக்கு….
இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் வெற்றிடங்கள் சிங்களம்…
நடிகர் ஜெயம் ரவிக்கு ஷாக் கொடுத்த ஆர்த்தி
நடிகர் ரவி மோகனிடம் மாதாந்தம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ரவி மோகனுக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஜூன் 12க்குள்…
ரோஜா செடி கொத்து கொத்தாக பூக்கணுமா?
ரோஜா செடிகள் எந்த காலநிலையிலும் செழித்து வளர மாட்டுசாணத்துடன் இன்னுமொரு உரத்தை ஊற வைத்து சேர்க்கும் போது ரோஜா பூக்கள் அளவில்லாமல் பூக்கும். ரோஜா செடி உரம் ரோஜா செடிகள் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இதனாலேயே மக்கள் இதை வளர்க்க…
இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு
இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் செயன்முறை தொடர்ச்சியான படிமுறைகளை கொண்ட ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது. நீங்கள் வாகன அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் ஒருவராகவோ அல்லது அதற்காக ஒருவரை வழிநடுத்துபவராகவோ இருப்பின் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொள்ள…
கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு முன்…
சீதா நதிக்கு மேலே புதிய நடைபாலம் திறப்பு
இரத்தினபுரியில் உள்ள குருவிட்ட – எரன்ன ஸ்ரீ பாத சாலையில் சீதா நதியின் ஊடாக கட்டப்பட்ட புதிய பாலம் அண்மையில் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதற்காக, சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு முப்பது (30) மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.இந்தப்…