Month: May 2025

  • Home
  • மண் மேட்டின் கீழ் புதைந்த நபர்

மண் மேட்டின் கீழ் புதைந்த நபர்

ஒரு வீட்டின் அருகே உள்ள மதிலை தடுத்து சரிந்து விழுந்துகிடந்த மண் மேட்டை அகற்றிக் கொண்டிருந்த ஒருவர், மண்ணுக்குள் சிக்கி காயமடைந்த நபர், பத்திரமாய் மீட்கப்பட்ட சம்பவம், பதுளை, ஹாலிஎல, போகஹமதித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை (26) காலை சிக்கி காயமடைந்த…

புறா வர்த்தகர் மீது துப்பாக்கிச்சூடு

கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில்வேக்கு அருகில் புறாக்களை விற்பனைச் செய்யும் கடை நடத்தி வரும் 41வயதான நபரொருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரில், ஒருவர் துப்பாக்கித்தாரி பயணித்த மோட்டார்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோர்ட் சூட் மாம்பழ வியாபாரி

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் மாம்பழ வியாபாரி போன்று, கோர்ட் சூட் அணிந்து தனது பட்டத்தை கையில் எடுத்து திங்கட்கிழமை (26) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கிண்ணியாவை சேர்ந்த குறித்த…

மாபோலை துவவத்தை பகுதியில் வெள்ள நிவாரணத்திற்கு வழங்கப்பட்ட படகு!

மாபோலை துவவத்தை (வயம்ப) பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் நிலை, இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அதிகமான பாதிப்புகளை சந்தித்தனர். இந்த சூழ்நிலையில், ஹுதா பௌண்டேஷன் உறுப்பினர் மற்றும் சமூகநேயம் மிக்க நன்கொடைதாரர் ரமீஸ் ஹாஜி அவர்களின்…

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் கௌரவ ரூவன் ஜேவியர் அசார் (Reuven Javier Azar), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் தூதுவர் அசார் சபாநாயகரின் நியமனம் தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இஸ்ரேலிய சபாநாயகரின்…

ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் கைது

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் ஒருவன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் வெள்ளிக்கிழமை(23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட…

ஓமந்தையில் விபத்து ; ஒருவர் பலி

வவுனியா, ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அன்று அதிகாலை டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரானது யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன்…

வெளிநாட்டுப் பிரஜை மீது தாக்குதல்

இலங்கையர் ஒருவரால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை தாக்கிய சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இச் சம்பவமானது கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெலிகம பொலிஸ் பிரதேசத்தில் நடந்துள்ளதுடன், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்…

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதம்

கடந்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜூன் 3 ஆம் திகதி தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை பாராளுமன்றம் நடாத்தவுள்ளது. இந்த விவாதம் அன்றைய தினம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி…

இறைவன் நாடினால்…

அமெர் (Amer) என்ற லிபிய இளைஞர் ஹஜ்ஜுக்காகப் பயணம் செய்து கொண்டிருந்தார், ஆனால் விமான நிலைய நடைமுறைகளின்கீழ், அவர் தனது பெயர் தொடர்பான பாதுகாப்பு சிக்கலை எதிர்கொண்டார். பாதுகாவலர் அவரிடம், “நாங்கள் உங்களுக்காக அதைத் தீர்க்க முயற்சிப்போம், ஆனால் நீங்கள் எங்களுடன்…