Month: April 2025

  • Home
  • புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 500 மேலதிக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார். முதற்கட்டமாக எதிர்வரும்…

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

பொலிஸாரின் சட்டரீதியான கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.…

நுவரெலியா வசந்த கால தொடக்க விழா

நுவரெலியா மாநகர சபையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால தொடக்க விழா நுவரெலியா பொதுச் சந்தைக்கு எதிரே உள்ள பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி.எச்.எம். அஜித் பிரேயமசிங்க…

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

இன்று முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அந்த…

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து

இந்தியா குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்ததில்…

பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்குதல்

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (31)இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலைகவசம் அணியாமல் அதிக சத்தத்துடன் சென்ற…

நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை

ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. அவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டால் பேரழிவு தரும் ஆழிப்பேரலையும் ஏற்படும் எனவும் ஜப்பான் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால்…

காசநோய் இருக்கும் தாய் பிள்ளைக்கு பால் கொடுக்கலாமா?

கருவுற்ற 24 வாரத்திலேயே தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பிரசவத்துக்கு, பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். காசநோய் என்பது காற்றின் மூலம் பரவும் ஒரு தீவிர தொற்று நோயாகும். ஒருவருக்கு நுரையீரல் காசநோய் இருப்பின் ​​அவர் இருமும்போது, ​​தும்மும்போது…

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (1) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.47 ரூபாவாகவும், கொள்வனவு விலை 291.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 210.24 ரூபாவாகவும், கொள்வனவு…

ரயிலில் செல்ஃபி எடுத்த ஆஸி பிரஜை படுகாயம்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரயில்வே…