Month: April 2025

  • Home
  • விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு கல்முனைபிரதான வீதியின் கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சார சபை ஊழியர்கள்தடைப்பட்டிருந்த மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை மோட்டார்சைக்கிளில் தனது மகனுடன் சென்ற ஒருவர் குறுக்கே இருந்த மின்சாரக் கம்பியில்சிக்குண்டுள்ளனர். இதில் மோட்டார்…

கடவுசீட்டு பிராந்திய அலுவலகம்

இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப்பயணம்…

மியன்மாருக்கு இலங்கை உதவி

மியன்மாரின் நிலநடுக்க நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார். மியான்மரின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான யூ தான் ஸ்வேயுடன்…

தேர்தல் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி மன்றங்களில் வியாழக்கிழமை (03) வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம், புதன்கிழமை (02) உத்தரவிட்டது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை…

பேட்மேன் திரைப்பட நடிகர் உயிரிழந்தார்

பேட்மேன் திரைப்பட நடிகர் வால் கில்மர் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 65. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் வாழ்ந்துவந்த வால் கில்மர் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்பால் மரணமடைந்ததை அவரது மகள் மெர்ஸிடிஸ் உறுதிபடுத்தியுள்ளார். 1984 ஆம் ஆண்டு வெளியான…

 நீதிபதிக்கு ஒரு மாத சிறை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்க அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த சட்டத்தரணி பாறுக் ஷாஹீப் என்பவருக்கு…

பிஸ்கெட் உடலுக்கு கேடு விளைவிக்கின்றதா?

காலை நேரத்தில் உணவுக்கு பதிலாக பிஸ்கெட் சாப்பிட்டு பசியை போக்குபவராக இருந்தால் இந்த எச்சரிக்கை பதிவை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். பிஸ்கெட் இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகையில் பிஸ்கெட் ஒன்றாகும். தினசரி…

உடம்பு சூட்டால் அவதிப்படுறீங்களா?

கோடைக்காலங்களில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலால் மனிதர்களின் உடலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் வெப்பநிலை ஆரோக்கியமற்ற முறையில் அதிகமாவதால் ஹைப்பர்தெர்மியா என்னும் மோசமான நிலைக்கு ஆளாகுகிறார்கள். ஒருவருக்கு இந்த நிலையானது சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பமான வானிலை காரணமாக…

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது இன்று (2) அதிகாலை 2.58 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பலுசிஸ்தானின்…

விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு

கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட புதிய விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த வங்கியின் ஊடாக ஏற்கனவே 6 பெண்கள் பயனடைந்துள்ளனர். கணவன்-மனைவி உறவில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த வங்கி புதிய நம்பிக்கை வழங்கியுள்ளது.…