Month: April 2025

  • Home
  • “விந்து வங்கி, ஆபத்தான விடயம்” வைத்தியர் மரீனா தாஹா ரிபாய்

“விந்து வங்கி, ஆபத்தான விடயம்” வைத்தியர் மரீனா தாஹா ரிபாய்

விந்து வங்கி அமைக்கப்படுவது சிறந்த யோசனை அல்ல என, அல் ஆலிமா வைத்தியர் மரீனா தாஹா ரிபாய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,விந்து வங்கி அமைக்கப்படுவது குறித்து அண்மையில் பல்வேறு…

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக எம்.பீ.எம்.அஷ்ரப்

பிரதமர் அலுவலகத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் 05 விசேட தர மேலதிக செயலாளர் பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 03 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான பசுமை காலநிலை நிதியத்தின் முகாமைத்துவ நிபுணராகப் பணிபுரிகின்ற…

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள மோடி

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.அதில், “இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும். இலங்கை ஜனாதிபதி அனுர…

“93 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம்”

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

யாழில், கடவுசீட்டு பிராந்திய அலுவலகம் (UPDATE)

இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப்பயணம்…

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 02ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு ஜப்பான் நேரப்படி, காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த…

இன்றைய வானிலை 

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு,கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை…

பகல் முழுவதும் ஏசி அறையில் இருக்கீங்களா?

பொதுவாக பெரிய பெரிய கம்பனிகளில் வேலைப்பார்ப்பவர்கள் மற்றும் ஏசி வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு வசதியானவர்கள் வெயிலில் இருப்பதை விட ஏசியில் இருப்பது தான் அதிகம். கோடைக்காலங்களில் அதிகமாக வெப்பம் இருக்கும். இதனை கட்டுக்குள் வைப்பதற்காகவே ஏசி பாவனைக்கு வந்தது. ஆனால் தற்போது…

தினமும் 5 மணி நேரம் பயன்படுத்தப்படும் செல்போன்…

இந்தியர்கள் தினமும் 5 மணி நேரம் செல்போனில் செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்தியாவில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்களும் 950 மில்லியன் இணைய பயனர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தை எளிதாக அணுகுவதன் விளைவாக பல இந்தியர்கள் தங்கள்…

66 வயதில்10 வது குழந்தையை பெற்று சாதனை படைத்த பெண்

66வயதில் ஒரு பெண் தனது 10வது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 66 வயதில் 10 வது குழந்தை ஜெர்மனியை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா hilderbrant என்பவர் அலெக்சாண்ட்ரா 1995 இல் rainer hilderbrant என்பவரை திருமணம்…