பீடி இலைகள் மீட்பு
புத்தளம் – கற்பிட்டி பராமுனை கடற்பகுதியை உள்ளடக்கிய பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் செவ்வாய்கிழமை(01) இரவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கடற்படையின் சிறப்புக் கப்பலினால் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்…
போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பின்படி, அதிகபட்ச சில்லறை விலைகள் 2025 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரும். அதன்படி, போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச…
சிறுமி பாலியல் வன்கொடுமை
13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த , குறித்த சிறுமியின் சித்தப்பா என்ற 45 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிராந்துருக்கோட்டே பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி தனது தாயின் அறிவுறுத்தலுக்கமைய சந்தேக நபரின் வீட்டிற்கு சோளம் கொடுக்கச் சென்றபோது…
தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு
ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் (03) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த…
’’கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்’’
“கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது இலங்கைக்குரியதாகும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு…
மோடி வரும் போது நாய்களை அகற்ற வேண்டாம் என கோரிக்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு தெரு நாய்களை அகற்ற வேண்டாம் என இந்திய விலங்குகள் நல வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கடிதம் இன்று…
கண்டியில் நாய்கள் ஏலம்
கண்டியில் உள்ள அஸ்கிரிய பொலிஸ் நாய்கள் தலைமையகத்தில் பயிற்சி பெற்றுஇ நீண்ட காலமாக திணைக்களத்தில் அதிகாரப்பூர்வ நாய்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரப்பூர்வ நாய்களின் ஏலம், ஏப்ரல் 5 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை நடைபெறும் என்று நாய்கள் பிரிவின் மூத்த…
பலத்த மழைக்கு வாய்ப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை…
இலங்கை பொருட்களுக்கு 44% வரியை விதித்த டிரம்ப்!
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
AI மூலம் பெண்களின் படங்களை நிர்வாணமாக்கிய இளைஞன் கைது
செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் சித்திரித்து பரப்பிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அனுராதபுரம் உப பிரிவினரால் கடந்த 29 ஆம்…