பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை
கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை…
கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் அதன்படி, விசேட அதிரடிப்படை,…
கனடா பொதுத் தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ் கனடியர்கள்
கனடா பொதுத் தேர்தல் இன்று (28) நடைபெறவுள்ளது. இம்முறைப் பொதுத்தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ்க் கனடியர்கள் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். ஐந்துபேரில் கனடிய அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட இருவரும், புதியவர்களாக மூவரும் அமைகிறார்கள். புதியவர்களான இருவர் கொன்சவேடிவ் கட்சியின் வேட்பாளர்களாகும். மற்ற ஒருவர்…
சிங்கப்பூருக்கு புறப்பட்ட சமுதுர கப்பல்
சிங்கப்பூர் கடற்படையினால் ஏற்பாடு செய்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க, இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர கப்பலானது, கடற்படை மரபுப்படி சிங்கப்பூரின் செங்காய் (Changi) துறைமுகத்திற்கு 2025…
தன்சல் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்
எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர், அதனை மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தன்சல்களை பதிவு செய்ய…
இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க!
குழந்தைகளுக்கு இரவு 8 மணிக்கு மேல் செல்போன் கொடுப்பதால் ஏற்படும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புக்களை அறிவுரைத்துள்ளார். டாக்டர் ஷர்மிகா தற்போது வளர்ந்திருக்கும் தொழிநுட்பம் காரணமாக ஒவ்வொரு குழந்தைகளின் கைகளிலும் செல்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் உண்டாகும் பாதிப்பு உடனடியாக நமக்கு…
உங்க போன்ல இன்டர்நெட் speed ரொம்ப குறைவாக இருக்கா?
சில சமயங்களில் Smartphone பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைந்து விடும். இது சிலருக்கு எரிச்சல் உணர்வை துண்டும். என்ன தான் high speed data plans போட்டாலும், அடிக்கடி Smartphone-ல் வேகம் குறைந்து விடுகிறது என்றால் அதில் கவனம்…
யாத்திரீகர்கள் ஐவரை தாக்கிய மின்னல்
அனுராதபுரத்திற்கு யாத்திரை வந்து பசவக் குளம் (அபய) வாவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இருவரின் நிலைமை…
உச்சத்தை தொட்ட உப்பின் விலை
அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ உப்பு மாத்திரமே ஒருவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், ஒரு கிலோ உப்பு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் கவலை தெரிவித்துள்ளனர்.…
இலங்கை வந்த இளைஞருக்கு நேர்ந்த கதி
ஹபரதுவ, லியனகொடவில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 36 வயது மோல்டோவா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக ஹபரதுவ காவல்துறையினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணை காவல்துறையினரின் தகவலின்படி, வெளிநாட்டவர் பெப்ரவரி 8 ஆம் திகதி தனது…