புத்தாண்டு கால போக்குவரத்துத் திட்டம்
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் இலங்கை ரயில்வே ஆகியவற்றின் ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்த பொது போக்குவரத்துத் திட்டத்தை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தக் காலகட்டத்தில்…
பொலிஸில் மாற்றங்கள் அவசியம்: ஜனாதிபதி
சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ்…
மொஹமட் ருஷ்டிக்கு பிணை
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளார். செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து, கடந்த 22 ஆம் திகதி கைது…
போதைப்பொருள் கடத்தியவருக்கு விளக்கமறியல்
கம்பளை இல்லவதுர பகுதியில் போதைபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்த நபரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் காஞ்சனா கொடித்துவக்கு உத்தரவிட்டார். கம்பளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எரிக் பெரேராவுக்கு, இல்லவதுர பகுதியில்…
வெளியுறவு அமைச்சர்-அமெரிக்க தூதருக்கிடையில் சந்திப்பு
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மறுசீரமைப்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அமெரிக்க ஏற்றுமதிகளை பரஸ்பரம் நடத்துவதன் அவசியத்தை தூதர் சங் எடுத்துரைத்தார், நியாயமான மற்றும் சமநிலையான…
மியன்மார் நிவாரண வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு
மியன்மாரில் நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது அந்த நாட்டு இராணுவக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அவ்வாறான தாக்குதல்களை நிறுத்துவதற்கு இராணுவ குழுவுக்கும் கிளர்ச்சி குழுவுக்கும் இடையே இணக்கப்பாடு…
குருநாகல் கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ விபத்து
குருநாகல், வெஹராவில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்று இரவு (7) கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாநகர…
மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு
ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் ரயில் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே துறை…
டாய்லட்டில் ஃப்ளஷ் பண்ணும் இத கவனிச்சீங்களா?
நாம் தினமும் பார்க்கும் விஷயங்களைப் பற்றி சில சந்தேகங்கள் இருந்தாலும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள பெரியதாக யாரும் ஆர்வம் காட்டிருக்கமாட்டார்கள். உதாரணமாக, போக்குவரத்து சிக்னல் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது, காவல் துறையினர் ஏன் காக்கி நிற உடை அணிகிறார்கள்…
குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்
தமிழகத்தில் கோடை காலங்களில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் ‘தக்காளி காய்ச்சல்’ பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, கோடை காலங்களில் இந்த…