மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை
நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும்…
பேருந்து சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு
பேருந்துகளில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி பொருத்துவதை நெறிப்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட்…
14 வயதில் சதம்!
நடைபெற்ற IPL போட்டியில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் சதம் (101) அடித்து அசத்தியுள்ளார். பீகாரில் பிறந்த இந்த இளம் வீரரான இவர் தனது 14 வயதிலேயே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார். சூரியவன்ஷியின் கிரிக்கெட்…
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை
சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விளைச்சல் குறைந்ததே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அதன்படி, மலையக காய்கறிகளான கேரட், பீன்ஸ், லீக்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் பல காய்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு 350…
இலங்கை திரும்பிய தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
குருநாகலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார். கடந்த 16ஆம் திகதி வெலேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார். இதனால்…
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம் கையளிப்பு
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக மாணவர்களின் பங்களிப்புடன் மாத்திரம் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பகுதிகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மாணவ பேரவையின் தலைவர் ஆர். ஹனாஸ் தலைமையில்…
அஜித்துக்கு பத்மபூஷன் விருது
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது கார் ரேஸில் உலக அளவில் பல ரேஸ்களில் ஜெயித்து வருகிறார். இதையடுத்து அவரை கௌரவிக்குமு வகையில் மத்திய அரசு பத்ம பூஷன் விருதை சில…
போக்குவரத்து தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்
இலங்கையின் பயணிகள் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. * புத்தளம் பாதையில் ஒருங்கிணைந்த கால அட்டவணையை உடனடியாக செயல்படுத்துதல். * பேருந்து வழி பாதைகளில் பேரூந்து தொடர்பான நிறுவனங்களை ஆரம்பித்தல். * அனைத்து பேருந்துகளும் ஒரே…
5 பேருக்கு மரண தண்டனையும், இருவருககு ஆயுள் தண்டனையும் விதிப்பு
2012 ஆம் ஆண்டு கொழும்பின் மட்டக்குளி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இளைஞன் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…
2149 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு
பராமரிப்பாளர் துறையில் அனுபவமுள்ள 2149 இலங்கையர்களுக்கு, இஸ்ரேலில் வீட்டுப் பராமரிப்பாளரகளாக பணிபுரிவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 2025 ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும், 259 இலங்கையர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன், ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி (இன்று) பயணிக்கவுள்ள 7 பெண்களுக்கு, விமான…