மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்
சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதால், செலவு மீட்பு விலையை மீட்டெடுப்பதைப் பொறுத்து, அரசாங்கம் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை…
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன்…
கனடா தேர்தல்; லிபரல் கட்சி முன்னிலை
கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார். உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி…
மின்னல் குறித்து எச்சரிக்கை
பலத்த மின்னல்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும்…
கனடா தேர்தல் முடிவுகள்!
கனடாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மார்க்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைக்கும் என கனடாவின் சிபிசி நியுஸ் தெரிவித்துள்ளது. பொதுச்சபையில் பெரும்பான்மையை பெறுவதற்கு கட்சியொன்று…
தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4 நாட்கள்…
நிதானப்போக்கை கடைபிடிக்க வலியுறுத்தும் சீனா
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சருமான இசாக் டாருடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடியுள்ளார். காஸ்மீர் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றங்கள் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் அரசியல் குழுவின்…
ஸ்பெய்ன் – போர்த்துக்கலில் அவசர நிலை பிரகடனம்
ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தமது நாடுகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளன. அந்த இரண்டு நாடுகளும் விபரிக்க முடியாத அளவுக்கு மின்சார விநியோகத்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்தே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மின்சார விநியோகத்தடையால், போக்குவரத்து விளக்குகள் செயலிழந்து, வீதிகளிலும், விமான நிலையங்களிலும் குழப்பம் ஏற்பட்டன.…
எலான் மஸ்க்கின் 10 மில்லியன் டாலர்களை நிராகரித்த இஸ்லாம் மக்காச்சேவ்
இஸ்லாமிய விழுமியங்களை பேணுதலாக கடைபிடித்து வரும், இஸ்லாம் மக்காச்சேவ் உலக செல்வந்தர் எலான் மஸ்க்கின் 10 மில்லியன் டாலர்களை நிராகரித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எலான் மஸ்க், இஸ்லாம் மக்காச்சேவை தனது கைப்பாவைகளில் ஒருவராக வாங்க முயன்றார், ஆனால் அந்த…
வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
கெஸ்பேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ, மடபத்த, மாகந்தன, படுவந்தர பகுதிகளில் உள்ள ஒரு வீட்டினுள் நேற்று (28) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உடல்…