கர்ப்பிணிப் பெண்ணுடன் கடத்தப்பட்ட கார்!
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த காரை…
தாத்தாவும், பாட்டியும் கொடூரமாக கொலை – பேரன் வெறிச் செயல்
புத்தளம், சாலியவெவ பகுதியில் உள்ள வீட்டில் தனது பாட்டி மற்றும் தாத்தாவை பேரன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் தம்பதியினர், அவர்கள்…
மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியரை தேடும் பொலிஸார்
ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கொடூரமாகத் தாக்கியமை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள ஆண்கள் பாடசாலையொன்றின் வகுப்பாசிரியர் ஒருவர் தரம் 3 மாணவர்களை உலோக…
வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா?
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக காலையில் எழுந்தவுடன் ஒரு சில ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். இந்தியர்கள் வழக்கமாக காலை மற்றும் மற்ற வேளைகளில் உணவு…
நிராகரிக்கப்பட்ட இடத்தில் WhatsApp..
Jan Koum உக்ரைனில் மிக ஏழையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர், சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த போது அவருக்கும் தாயாருக்கு அரசு உதவித் திட்டங்கள் மற்றும் விலை குறைந்த உணவுகள் வாங்கி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இணையம், கணினி, முகநூல்…
ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி
கொஸ்கம – அளுத்அம்பலம் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்கள் கைது
இலங்கை கடற்படை மார்ச் 25 முதல் ஏப்ரல் 7, 2025 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களை கைது செய்துள்ளது. இலங்கை வாகன வாடகை இலங்கை கடற்படை, கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து பாலமின்மடு, வான்கலே,…
சிறை கைதிகளுக்கு விசேட சலுகை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின்போது கைதிகளை குடும்பத்தினர் அல்லது விருந்தினர்கள் திறந்தவெளியில் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி திசாநாயக்க அறிவித்துள்ளார். அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் திறந்தவெளியில் கைதிகளை பார்வையிட அனுமதிக்கப்படுமென…
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதியில் உள்ள காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 600-700 , ஒரு கிலோ கரட் 400 ,…
யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்
யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் காங்கேசன்துறை பொலிஸாரால் வெடிகுண்டுகள் நேற்று (11) கைப்பற்றப்பட்டன. கீரிமலை நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்த சிலர் அங்கு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்து,…