வெறும் வயிற்றில் துளசி இலைகள் சாப்பிட்டால்?
இந்து மதத்தை பொறுத்த வரை துளசிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. துளசியானது மத ரீதியாக முக்கியமானதாக கருதப்படுவது போல, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதால் ஆயுர்வேத மருத்துவத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையில் துளசி ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. எனவே…
கன மழையால் 10 பேர் பாதிப்பு
யாழில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர்…
பாடசாலை மாணவர்களுக்கு வெளியான தகவல்
25 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை…
மோடியை சந்தித்த ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதுடெல்லியில் நடைபெற்ற NXT நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்
அல்-அஷ்ரப் மஹா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி
-மாபோலை, பெப்ரவரி 25, 2025- அல்-அஷ்ரப் மகா வித்தியாலய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு இர்ஷாத் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள்…
இனி Skype சேவை இல்லை
2025 மே மாதம் முதல் Microsoft நிறுவனம் Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை 2003ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டில் Microsoft நிறுவனம் Skype சேவையை வாங்கியது. இந்த ஆண்டு (2025) மே மாதம் முதல்…
ட்ரம்பிற்கும் ஜெலென்ஸ்கியிற்கும் இடையில் வெடித்த வாக்குவாதம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரில்…
மார்ச் 14 -15 இல் கச்சத்தீவு திருவிழா
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழா இந்த முறையும், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த…
இன்றைய வானிலை
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றைய…
காலநிலை சீராகும் வரை யால தேசிய பூங்காவிற்கு பூட்டு
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் (Yala National Park) பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக, யால…