Month: March 2025

  • Home
  • ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

இங்கிரிய பகுதியில் உள்ள ஹோட்டலில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, ஜெயலத்கம மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று ஒரு விருந்தினர் இறந்து கிடந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தைக்…

1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலக வின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த…

“எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு இல்லை”

எரிபொருளை 3 சதவீத கழிவு கொடுப்பனவு செய்வதற்கு இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை என இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும்…

கொழும்பை வந்தடைந்த ‘ASAHI’ என்ற கப்பல்

ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்புப் படையின் ‘ASAHI’ என்ற கப்பல், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சினிக்கிழமை (01) அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘ASAHI’, ஒரு அழிக்கும் கப்பல் வகை, 151 மீட்டர் நீளம் கொண்டது மற்றும்…

வீட்டு பணிகளுக்காக 683 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது. இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த விடயங்கள் தெளிவாவதாக கோப் குழு சுட்டிக்காட்டியது. இலங்கை…

புனித ரமழானில் கடைபிடிக்க வேண்டிய 10 வழிகாட்டல்கள்

புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கிவைத்துள்ளதுடன், ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இம்மாதம் அமையப்பெற்றிருக்கிறது. எனவே, இம்மாதத்தினைப் பயனுள்ளதாக ஆக்கிக்…

ஏலம் விடப்பட்ட ஜனாதிபதி அலுவலக வாகனங்கள்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சுகபோக வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் (28 ) நடைபெற்றது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு…

ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்ததால்; அதில் சிக்கியிருந்த 35 பேர் மீட்பு

ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் அதன் இடையே சிக்கியிருந்த 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கெமுனு கண்காணிப்புப் படையின் நன்பெரியல் முகாமில் நிறுவப்பட்டுள்ள அனர்த்த நிவாரணப் பிரிவினரால் நேற்று (01) மாலை குறித்தக் குழுவினர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலன்னாவ பகுதியிலிருந்து நன்பெரியல்…

கற்பாறை விழுந்ததில் ஒருவர் பலி

கம்பஹா மீரிகம பகுதியிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது கற்பாறையொன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இதன்போது இருவர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் புதிய வசதி

பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா தற்போது இன்ஸ்டாகிராமிற்கு புதிய அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்ற…