அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 86 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் சொகுசு கார் ஒன்று லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாக பயணித்த சொகுசு கார் ஒன்று கொழும்பு…
கல்லீரலில் நச்சை வெளியேற்ற வேண்டுமா?
தற்போது இருக்கும் பழக்க வழங்கங்களின் காரணமாக நாம் நமது ஆரோக்கியத்திற்கு எதிரிகளாக மாறி வருகிறோம். பல மணி நேரம் உட்காந்தபடியே வேலை செய்வது துரித உணவுகள் எடுத்துக்கொள்வது இதுபோன்ற பழக்க வழக்கங்கள் ஆரோக்கியத்தை கொல்கின்றது. இதற்கு நாம் வீட்டு வைத்தியங்கள் அல்லது…
சம்மாந்துறை பகுதியில் நரிகள் நடமாட்டம் அதிகரிப்பு
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில், வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்ற நிலையில் நரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இவைகள், இலங்கை நரிகள் (Sri Lankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ள நரிகள் என அழைக்கப்படும், Canis…
ஏப்ரல் 18 முதல் 27 வரை விசேட தலதா உற்சவம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல்…
இலஞ்சம் பெற்றவருக்கு 28 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
தபால் திணைக்கள அலுவலக உதவியாளர் ஒருவர் ரூ.11,000 லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு 28 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கப்படும் படியாக விதிக்கபட்டுள்ளது. மீரிகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக…
அனைத்து இனங்களுடனும் இணைந்து பணியாற்றுவோம் ; திலித் ஜயவீர
சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்துக்கு கடந்த திங்கட் கிழமை விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது நாட்டில் உள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுடனும் இணைந்து பணியாற்றுவதன் மூலம்…
இந்தியாவை கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது
இந்தியாவை கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது. அதானி வெளியேற்றம், பெரும் பிழை. தமுகூ தலைவர் மனோ கணேசன் அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய…
ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால்
உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட, ஊற வைத்து சாப்பிடுவதால், அதன் ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் முழுமையாக பெறலாம். அதிலும் வெறும் வயிற்றில், ஊறவைத்த உலர் திராட்சையை நீருடன் அருந்துவதால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் என்னென்னெ்ன…
சிறிலங்கன் எயார்லைன்ஸ் புதிய பேருந்துகள்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் ஏணிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் (BIA) முனையச் செயற்பாட்டுப் பிரிவில் பேருந்துகள் மற்றும் விமானங்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஏணிகள் மிகவும் பழமையானவை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பேருந்துகள்…
தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…