ஆடையின்றி ஓட்டிய நபர் கைது
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு வீதியில் மோட்டார்…
12 மில்லியன்பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
கடற்படை புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்,மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னார்-சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாசீம் சிற்றி பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (2) மாலை ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,சந்தேக நபர்…
யானைக்காக ரயில் நேரங்களில் மாற்றம்
இரவு நேரங்களில் ஓடும் ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதை தடுக்க ரயில்வே துறை நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில் வேகத்தை குறைக்க, அந்த பகுதிகளுக்கு குறைந்த…
கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புத்தரின் புனித தந்ததாது கண்காட்சியினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதையடுத்து, குறித்த கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை…
மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய வலையமைப்பு
யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் குழு, வேறு பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பு மூலம் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ”YMD” என அடையாளம்…
ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள்…
வாகன விபத்தில் ஒருவர் பலி
இரத்தினபுரி – பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்படும் போதே இவ்விபத்து…
அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகள்
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது ஆரம்பித்துள்ள ரமழான் நோன்பு காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிவாசலுக்கு…
கான்ஸ்டபிள் இல்லத்தில் மீட்கப்பட்ட தோட்டாக்கள்
அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்திலிருந்து 341 தோட்டாக்கள் மற்றும் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி, குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு…
எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்த முடிவு செய்த IOC விநியோகஸ்தர்கள்
இலங்கை இந்திய கூட்டு எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி IOC விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்துகின்றதாக கூறப்படுகின்றது. இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் சங்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவு தங்களுக்கு…