20 மனைவிகளுடன் குசியாக வாழும் மனிதர்
தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. கபிங்கா எனப் பெயர் கொண்ட நபர் 20…
UK பெண்மணி பகிர்ந்த எடை இழப்பு ரகசியம்…
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்காலத்தில் அதிகரித்த துரித உணவுகளின் நுகர்வு, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை செய்வது மற்றும் பல்வேறுப்பட்ட வாழ்க்கைமுறை பழக்கங்களால், பெரும்பாலானவர்கள்…
காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடலாமா?
காய்கறிகளை நாம் சமைக்காமல் உண்பதால் கிடைக்கும் நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சமைக்காலம் காய்கறிகளை உட்கொள்ளலாமா? பொதுவாக மனிதர்கள் காய்கறிகளை சமைத்து உண்பதை தான் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பல முக்கியமான சத்துக்கள் வீணாகி விடுகின்றது. இதனைத் தவிர்ப்பதற்கு…
தரையில் படுத்து தூங்கினால் இத்தனை ஆபத்து வருமா?
வெறும் தரையில் படுக்கை விரிப்பு எதுவும் இல்லாமல் தூங்கினால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பழங்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் தரையில் படுத்து தூங்குவதையே வழக்கமாக வைத்திருந்தார்கள். அதிலும் விரிப்பு ஏதும் விரிக்காமல் வறும் தரையில் படுக்கும்…
உழவு வண்டியில் சிக்குண்டு சிறுவன் பலி
யாழ்ப்பாணம் உழவு வண்டியில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் உடுவில் கற்பமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று (03) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு வண்டியை பின் பக்கமாக…
கொழும்பு வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான குதார்
இந்திய கடற்படைக் கப்பலான குதார், மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனையடுத்து, இலங்கை கடலோர காவற்படை கப்பலான சுரக்ஷாவில் நிறுவப்பட்ட முக்கிய பாதுகாப்பு அமைப்பின் அத்தியாவசிய அங்கமான தீயணைப்பு அமைப்பின் நிரப்பப்பட்ட கொள்கலனை, இந்திய கப்பல் முறையாக…
வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் பொருளொன்று மிதந்து வந்துள்ளது. மிதந்துவந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதிஇதிருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23வயதுடைய வரதராஜன்…
ஏற்றாமல் சென்றால் 1958 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கவும்
இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை ஏற்றாமல் செல்லும் இ.போ.ச பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. எந்தவொரு பிரஜையும் இது தொடர்பில் குறித்த…
சஞ்சீவ கொலை வழக்கு (UPDATE)
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை மார்ச் 7, 2025 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டார். குற்றம் செய்வதற்கு சிம் அட்டைகளை வழங்கியதாகவும், கொலைக்கு தூண்டியதாகவும்,…
தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசம்
ஹட்டன் – ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தொடர் குடியிருப்பு ஒன்றில் இரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த தீ…