இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்க விலை
இலங்கையில் தங்க விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 230,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 211,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 18 கரட் தங்கம் 172,500…
குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த குடும்பத்தினர்
இந்தியாவின் ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தைக்கு நோயை குணப்படுத்த சுமார் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரிகுடா பகுதியை சேர்ந்த இக்குழந்தை, சூடு வைக்கப்பட்ட பிறகு அதன்…
தங்க கடாயில் சமையல் செய்யும் சீன பெண்
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கத்தில் செய்த கடாயில் ( தாச்சியில்) சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் மிகப்பெரிய தங்க விற்பனை மையமாக உள்ள ஷென்சென் ஷுய்பெய் நகரில் ஷுய்பே புபு என்ற இளம்பெண்,…
சட்ட விரோதமாக காட்டு மரங்கள் தரித்த இருவர் கைது
சிவனடிபாத மலை தொடர் வனப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் தரித்த இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சிவனடி பாத மலை…
நீதிமன்ற உத்தரவை மீறிய தேசபந்து தென்னகோன்
நீதிமன்ற உத்தரவு மற்றும் பயணத் தடை விதிக்கப்பட்டபோதிலும், ஐந்து வீடுகளில் சோதனை நடத்திய பிறகும், முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை காவல்துறையினர் இன்னும் தேடி வருகின்றனர். டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள பெலேன…
வத்தளை பகுதியில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு
வத்தளை ஹந்தல பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை சந்தேகநபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்…
’நிகழ்நிலை சட்டத்தை எப்போது திருத்த எதிர்பார்க்கிறது’
இலங்கையில் காணப்படும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இந்த அரசாங்கம் எப்போது திருத்த எதிர்பார்க்கிறது?இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் எத்தனை குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்க பட்டுள்ளார்கள்?என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
உணவு பொதியில் மீன் செதில்கள்
பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவாக வழங்கப்பட்ட சோறு பார்சலில் மீன் செதில்கள் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து களுத்துறை சுகாதாரத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. களுத்துறை நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு கலப்புப் பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொதியிலேயே மீன்…
பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிக்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக…
பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழில் பிரபல பாடகியாக இருப்பவர் கல்பனா. இவர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்…