பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணியிடை நீக்கம்
வெலிகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு வெலிகம சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்…
ஹேக் செய்யப்பட்ட இசையமைப்பாளர் டி இமானின் எக்ஸ் தளம்
இசையமைப்பாளர் டி இமானின் எக்ஸ் தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் ஊடுருவப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊடுருவிகள் எனது கணக்கு தொடர்புடைய மின்னஞ்சலையும்…
விமானத்தில் நிர்வாணமாக ஓடிய பெண்ணால் திகைப்பில் பயணிகள்
அமெரிக்க விமானத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கத்திக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 3ஆம் திகதி டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள வில்லியம் பி. ஹாபி விமான நிலையத்திலிருந்து அரிசோனாவின் பீனிக்ஸ் நோக்கிச் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில்தான்…
குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை வீட்டில் உள்ள அவரது மனைவி…
விபத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணையடிச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பஞ்சாட்சரம் சவுந்தராஜன் (41) என்ற கோறளைப்பற்று பிரதேச சபையில் காவலாளியாக கடமையாற்றும் ஊழியரே…
இலங்கை – ஜப்பானுக்கு இடையிலான கடன் மறுசீரமைப்பு
வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை (07) இருநாடுகளும் கைச்சாத்திட்டன. கொழும்பில் அமைந்துள்ள நிதியமைச்சில் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜப்பான்…
விமானநிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றக் கவனம்
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாதத்தின் போது இதனைத் தெரிவித்தார். இந்த…
சர்வதேச மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி “டிஜிட்டல் பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்ற கருப்பொருளில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது. டிஜிட்டல் கருவிகளுக்கான…
இளம் குடும்ப பெண்ணை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம்
வவுனியாவில் 31 வயதுடைய குடும்ப பெண் ஒருவரை மிரட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக 37 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று (07) தெரிவித்தனர். வவுனியாவில் 31 வயதுடைய குடும்ப பெண்…
பிரசவ வலியை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்
“தாய்மை” என்பது இந்த உலகில் பிறந்த அனைத்து பெண்களின் முக்கிய பங்காகும். பெண்கள் திருமணத்திற்கு பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ள ஆவலாக இருப்பார்கள். அதே சமயம், கர்ப்ப காலத்தில் பிரசவ வலி குறித்து சிந்தித்து பயம் கொள்வார்கள். 9 ஆவது மாதம்…