Month: March 2025

  • Home
  • சிறுமி மீது பாலியல் வன்கொடுமை 

சிறுமி மீது பாலியல் வன்கொடுமை 

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரசேகர கிராம பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் . ஜனவரி 23 ஆம் திகதி முதல் பிப்ரவரி 20 ஆம் திகதி…

ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் சுரங்கத்தில் மோதி விபத்து

நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (09) காலை இதல்கஸ்ஹின்ன சுரங்கத்தில் வைத்து ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். 35 வயது சீனப் பெண் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்து ஹப்புத்தளை…

சம்பியன்ஸ் கிண்ணம்: சம்பியனாகியது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே மூன்றாவது தடவையாக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து,…

விபத்தில் மூவர் பலி

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பேருந்து மற்றும் லொறியுடன் மோதியதில் மாதம்பே பகுதியில் இடம்பெற்ற துயர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பீடி இலைகளுடன் சந்தேகநபர் கைது

நீர்கொழும்பு, குட்டிதூவ பகுதியில் கடற்கரை அருகில் வைத்து 1 கோடி ரூபாய் பெறுமதியான பீடி இலைகளை ஏற்றிய லொறியுடன் கடோல்கலே , தலாதுவ பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் (08) கைது செய்யப்பட்டுள்ளார். குட்டிதூவ பகுதியில் சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள கடற்கரை…

வாக்குவாதத்தால் மாமாவின் உயிரை பறித்த மருமகன்

வரகாபொல எத்னாவல பகுதியில் உறவினர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, 63 வயதுடைய நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர் (08) இரவு…

பதுளை – கொழும்பு ரயில் தடம்புரள்வு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த 1008 ரயிலின் இயந்திரம் நாவலப்பிட்டி, பல்லேகம பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பிரதான சந்தேக நபர் கைது

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோரின் நெருங்கிய உதவியாளரான யோஹான் அனுஷ்க ஜயசிங்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைமடகந்த பகுதியைச் சேர்ந்த 24 வயதான யோஹான், கரந்தெனிய…

இலங்கை வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

இலங்கை வந்த நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கும் “பராசக்தி” திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பராசக்தி படத்தின்…

E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது

வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு…