Month: March 2025

  • Home
  • பெலிஸ் பாதுகாப்புடன் O/L பரீட்சை தயார்

பெலிஸ் பாதுகாப்புடன் O/L பரீட்சை தயார்

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (17) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெற உள்ள 2024 (2025) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 3,663 மையங்களில் பரீட்சை…

போதையுடன் சிவனடி பயணித்த 11 பேர் கைது

பல்வேறு போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு ஹட்டன் வழியாக சிவனொளிபாதமலைக்கு வந்த 11 பேரை கைது செய்த செய்த பொலிஸார். அவர்களை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் எம். பாருக், சந்தேக நபர்களை தனிப்பட்ட பிணையில்…

3,000 டொலரை தாண்டிய தங்கத்தின் விலை

உலக வரலாற்றில் அமெரிக்காவில் தங்கத்தின் விலை முதல் முறையாக 3,000 டொலரை தாண்டியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரிகள் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவில் சொத்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன், காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எவையென நாம் இங்கு பார்ப்போம். ஓட்ஸ் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று ஓட்ஸ். இது கெட்ட கொழுப்பைக் குறைக்கவும்…

பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புதிய குழுவினரை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செலுத்தியுள்ளது. இந்த இருவரும் சர்வதேச விண்வெளி…

பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை

கொஹுவல பகுதியில் பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில் பள்ளி மாணவன் ஒருவனின் பணம்…

பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருட்டு

டுபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, ​​ மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவின் கைப்பைகளில் இருந்து கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபாய் திருடப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸாருக்கு முறைப்பாடு…

சுற்றிவளைப்பில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பு…

சகோதரர்கள் கொலை; சந்தேக நபர்கள் அடையாளம்

கிராண்ட்பாஸ் – ஜபோஸ்லேன் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கிச் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை இடம்பெற்ற இரட்டை…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 58 வயதான அவர் தற்போது வைத்தியர்களின் குழுவின் தீவிர…