சொத்து குத்தகை, வாடகை ஒப்பந்த முத்திரை வரி அதிகரிப்பு
இலங்கையில் சொத்து குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை 100 சதவீதம் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை வாகன வாடகை ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு…
மின்சார பொறி ; பலியான நான்கு பிள்ளைகளின் தந்தை
கம்பளை, குருந்துவத்த பெல்லப்பிட்டி பகுதியில் காணாமல் போன ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட வயல்வெளியில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய குறித்த நபர், நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்தார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்திய…
எலுமிச்சை தோலை தூக்கி எரிகிறவரா நீங்கள்?
எலுமிச்சை தோலின் மூலம் சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். எலுமிச்சை உடல் ஆரோக்கியம், சரும பராமரிப்பிற்கு எலுமிச்சை ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது. அதிலும் கோடை காலத்தில் எலுமிச்சை பானங்களைப் பருகுவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். எலுமிச்சை…
நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ விதைகள்
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நோய்களுக்கு மருந்துவில்லைகள் சாப்பிடுவதிலும் பார்க்க, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படியானவர்கள், தினமும் முலாம்பழ விதைகள் சாப்பிடலாம். நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ…
இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம்
என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும்…
தராவீஹ் தொழுகையில் 4 மில்லிய மக்கள்
நேற்று இரவு (வெள்ளிக்கிழமை 28 இரவு) மஸ்ஜித் அல் ஹராமில் நடந்த தராவீஹ் தொழுகையில் (ரமழான் பிறை 29) போது 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கதம் அல் குர்ஆனில் கலந்து கொண்டதாக சவூதி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுவரை மஸ்ஜித்…
7.5 சதவீத மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை – காரணம் என்ன..?
இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அதிகமாக கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள்…
விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார். சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு – மூதூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாரதிபுரம் பகுதியில் வைத்து இரு மோட்டார்…
100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ள நிலையில் , 2025 ஆம் ஆண்டான இந்த ஆண்டு மொத்தம் இரு சூரிய கிரகணங்கள் ஏற்படும். 100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய கிரகணம் இது என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.…