Month: February 2025

  • Home
  • மனைவியின் பல்வேறு அவதாரங்கள்:

மனைவியின் பல்வேறு அவதாரங்கள்:

1) Rush hour, Office Work.. அஷ்ட லஷ்மி 2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது….சரஸ்வதி 3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது… மஹாலக்ஷ்மி 4) உணவு தயாரிக்கும் போது…அன்னபூரணி.. 5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும்…

ஹிஸ்புல்லாஹ்வின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

அனைத்து இன மக்களதும் உயிர் தியாகங்களால் உயிர்பெற்ற எமது தாய் நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்சிச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி…

Happy Sri Lanka Independence Day!

On this proud occasion of Sri Lanka’s 77th Independence Day, let us remember the sacrifices of our forefathers and celebrate the unity, strength, and resilience of our nation. May peace,…

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

இன்று நாம் இலங்கை திரு நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, தேசத்தின் ஒற்றுமை, பலம் மற்றும் உறுதிப்பாட்டை கொண்டாடுவோம். நமது அழகிய நாட்டில் சமாதானமும், வளமையும், ஒற்றுமையும் என்றும் நிலைக்கட்டும். அனைவருக்கும் இனிய…

தேசிய சுதந்திர தின விழா ஆரம்பம்

77 வது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்பதே இந்த ஆண்டு சுதந்திர தின…

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

‘சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இனம், மதம், சாதி, பாலினம் அல்லது வர்க்கம் என்ற பேதமின்றி…

இன்று இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம்

77வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்…

உப்பின் விலை மேலும் அதிகரிக்கும்

சந்தையில் உப்பின் விலை மேலும் அதிகரிக்கும் என ஹம்பாந்தோட்டை உப்புச் சுரங்கத்தின் தலைவர் திரு.நந்தன திலக தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பின் முதல் தொகுதியின் ஒரு பகுதியை ஹம்பாந்தோட்டை மஹலேவ பெற்றுக் கொள்வதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார். இதுவரை, 400…

கைதான மீனவர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மன்னார்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகளுக்கு பொது மன்னிப்பு

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்புக்கு தகுதியுடைய 279 ஆண் கைதிகளும்…