Month: February 2025

  • Home
  • இன்று முதல்’GovPay’ வசதி ஆரம்பம்

இன்று முதல்’GovPay’ வசதி ஆரம்பம்

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (7) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி…

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கர் கசோல் மேல் பிரிவு பிரதேசத்தில் நேற்று (6) சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஒருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைதான நபர் 38 வயதுடைய பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பில்…

காசாவை கைப்பற்றும் டிரம்பின் திட்டம்; ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ரஷ்யா எதிர்ப்பு

காசாவை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன், சீனாவும், ரஷ்யாவும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், பாலஸ்தீனிய தேசத்தை ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளன.

வைரலாகும் சிறுவன்

கடந்த இரண்டு நாட்களாக அரபுலக சமூக ஊடகங்களில் 12 வயது யமனிய அனாதைச் சிறுவன் ஸக்ர் உடைய கதை சூடு பிடித்திருக்கிறது. தென் ஸவூதி தெருக்களில் யாசகம் கேட்கும் யமன் தேச பெண்கள் சிறார்களுக்கு மத்தியில் இந்த சிறுவனைக் கண்ட நல்…

சில ரயில்களில் 3ஆம் வகுப்பு முன்பதிவு நிறுத்தம்

தெரிவு செய்யப்பட்ட சில ரயில்களில் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் ஆசனங்களை முன்பதிவு செய்யும் வாய்ப்பை இடைநிறுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 5.55 மற்றும் 8.30 மணிக்கு பதுளை நோக்கி பயணிக்கும் ரயில்களிலும் பிற்பகல் 3.45…

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகள் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு…

லஞ்சம் பெற்ற பிரதி ஆணையாளர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று (5) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட துணை ஆணையாளர்…

இலங்கைக்கு துருக்கி தொடர் ஒத்துழைப்பு

துருக்கிக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut), இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (30) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். இந்தக்…

இரவு 10 மணிக்கு மேல இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

சிலருக்கு இரவு வேளைகளில் நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது போன்ற பழக்கங்கள் உடல் ஆரோக்கியம் தாக்கம் செலுத்தும். அதிலும் குறிப்பாக நொறுக்கு தீனிகள் அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற…

பேருந்து – லொறி விபத்தில் பெண் காயம்

நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (06) காலை 11 மணியளவில் நுவரெலியா – ஹட்டன் பிரதான…