Month: February 2025

  • Home
  • தனியார் வங்கியின் நிர்வாக அதிகாரி கைது

தனியார் வங்கியின் நிர்வாக அதிகாரி கைது

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தனியார் வங்கி ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த…

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் 110 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர்…

லசந்த கொலை தொடர்பில் புதிய விசாரணை; பிரதமர் ஹரிணி

இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பித்து, மேலும் சாட்சியங்களை சேகரிக்க வேண்டுமாயின், அதனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். லசந்த விக்கிரமதுங்கவின் மகள் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகள் 35 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

பாராளுமன்ற உறுபினர்களுக்கு இனி ஓய்வூதியமும் இல்லை!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிரேரணை இது ஒரு தனிநபர் உறுப்பினரின் பிரேரணையாக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, குறித்த பிரேரணையை முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நயவஞ்சகத்துடன் எவரும் செயற்பட வேண்டாம் – தலதா

இரு பெரும் தேர்தல் தோல்விகளின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளவிருக்கின்றோம். எனவே இரு கட்சிகளினதும் இணைவு அத்தியாவசியமானதாகும். அதனை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும் செயற்பட வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார். சிறிகொத்தாவில்…

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி

கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அதற்கு பதிலாக அங்கு கறுப்புக் கொடியை ஏற்றியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும் என…

டுபாயில் கைதான மூன்று சந்தேக நபர்கள் (UPDATE)

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

குடிநீர் குறித்து விசேட அறிவிப்பு

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இன்று (07) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார். நீர் வழங்கல் சபையால் நீர் சுத்திகரிப்புக்காக…

சஜித் வௌியிட்ட அறிக்கை

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார் குறித்த…