இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய யுனைடெட்
அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த நிறுவனம் நாட்டில் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதன்படி,…
DigiLockerஐ அறிமுகப்படுத்த திட்டம்
எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
கடவுச்சீட்டு விநியோக திட்டம்
24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டம், இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அந்த சேவையை செயல்படுத்த தேவையான பயிற்சி…
ரயிலை இடைநடுவில் நிறுத்தி விட்டு இறங்கி சென்ற சாரதி
கொழும்பு கோட்டையிலிருந்து பெலியத்த வரை சென்ற ரயிலை இடைநடுவில் கொக்கல நிலையத்தில் நிறுத்தி விட்டு இறங்கி சென்ற சாரதி பணியில் இருந்து நீக்கப் பட்டதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் (போக்குவரத்து) என். ஜே. திரு.இடிபோலகே (7) பிற்பகல் தெரிவித்தார். சம்பவம்…
பேரிக்காயில் இவ்வளவு நன்மையா?
ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் பேரிக்காயை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதிகமான நார்ச்சத்துக்கள் அடங்கிய பேரிக்காயில் பல வைட்டமின்கள் உள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தினை இன்னும் மேம்படுத்தலாம். ஒரு பேரிக்காயில் 6…
மனிதர்களை விழுங்கும் திறன் கொண்ட சக்திவாய்ந்த மலைப்பாம்புகள்
பாம்புகளில் மனிதர்களை விழுங்கக்கூடிய திறன்கொண்ட பாம்புகள் காணப்படுகின்றன. இது பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தகவல்களை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகும். மனிதர்களை விழுங்கும் சக்தி கொண்ட பாம்புகள் Green Anaconda தென் அமெரிக்காவின் வெப்பமண்டல சதுப்பு நிலங்கள்…
கடற்கரையில் கொக்கேயின் போதைப்பொருள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, ஒரு கிலோ…
காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டமுன பிரதேசத்தில் கடலில் மூழ்கி காணாமல்போன மீனவர் (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய நில்நதிபுர, தொட்டமுன பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்த போது, மீன்பிடிப்…
வாகன இறக்குமதிக்கு அனுமதி
இலங்கையில் வாகன இற்க்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ள நிலையில் , எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச்…
மனைவி மற்றும் மகள் மீது ஆயுதத்தால் தாக்குதல்
புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (7) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தளம்,…