Month: February 2025

  • Home
  • சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடமிருந்து 30,000 வௌிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். மாளிகாவத்த பிரதேசத்தில்…

உடல் பலத்தை நீ எப்போதும் இழக்கலாம்

உன் வருமானம் எப்போதும் தடைப்படலாம்! நீ நல்ல தொழிலில், பெருத்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் போது கோழிக் கறி சாப்பிடலாம். சம்பளம் குறையும் போது கோழி முட்டை மாத்திரமே சாப்பிட முடியுமாகும். தொழிலை இழக்க நேரிட்டால் கோழி போல கோழித் தீன்களை…

சிலியில் பயங்கர காட்டுத்தீ

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி (Chile) நாட்டின் நுபல் மற்றும் மவுலி ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இரு மாகாணங்களிலும் 15 இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

இரண்டு வீடுகளில் தீ பரவல்

அங்கொடை சந்தியில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ, தற்போது அருகிலுள்ள இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பு பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தீ வேகமாகப் பரவியதைத்…

80 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்த கும்பல்!

யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகவிருந்த இளைஞரொருவரிடம்…

மின் தடை குறித்து – பொறியாளர் குமார ஜயக்கொடி

தேசிய மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று மின்சக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்களின் திட்டமிடப்படாத மற்றும் குறுகிய பார்வை கொண்ட கொள்கைகளே மின் தடைக்கு வழிவகுத்ததாக அறிக்கை ஒன்றை…

மின் தடை குறித்து விளக்கம்

இன்று (09) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்சார தேவை குறைவாக இருப்பதும், மொத்த மின்சார உற்பத்தியில் பெரும் சதவீதம் ஒப்பீட்டளவில் நிலையற்ற சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதும் முழு மின்சார கட்டமைப்பின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணம் என இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள்…

ஒரு பரிதாபமான ஜோக்

ஒரு மனிதன் டாக்டரைத் தேடி வந்தான். ”டாக்டர்… எனக்கு ஒரு பிரச்னை?” ”என்ன… பிரச்னை?” ”நான் செத்துப் போயிட்டேன்!” டாக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் புரிந்து கொண்டார். இவனிடம் நயமாகப் பேசித் தான் சரி செய்ய வேண்டும் என்று முடிவு…

பிடிவாதக்காற மனைவி..!

பொதுவாக பிடிவாத குணமுடைய பெண் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை மிகவும் மோசமாக ஆகிவிடும் என்று சில ஆண்கள் கருதுகிறார்கள். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அது போல பிடிவாத குணம் உடைய பெண்களிடம் தான் சிறந்த மனைவியாக திகழும்…

அதிபரை கடத்திச்சென்ற ஆசிரியர்

கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாபே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் பாடசாலை அதிபர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து, தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் உட்பட இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (07)…