ஏப்ரல் மாதம் வரை வெப்பமான காலநிலை
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலையும் தொடரக்கூடுமென அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.…
யாரையும் இழிவுபடுத்த வேண்டாமே…!!! விட்டுவிடுங்கள்!
ஒரு தம்பதி 50வயதில் குழந்தைபெற்றுக் கொள்கின்றார்களா?பரவாயில்லை விட்டுவிடுங்கள்! ஒரு பெண் பலகாலம் சென்றுதிருமணம் முடிக்கவில்லையா?பரவாயில்லை விட்டுவிடுங்கள்! திருமணம் முடிந்து 5ஆண்டுகள்ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையா?பரவாயில்லை விட்டுவிடுங்கள்! அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்அலைந்து கொண்டிருக்கிறானா?பரவாயில்லை விட்டுவிடுங்கள்! அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும்,தன்…
தொடரும் மின் துண்டிப்பு?
கடந்த சில நாட்களாக தொடரும் மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அதன் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய…
“நாங்கள் ஒன்று சேர்ந்து அழகான வாழ்க்கையை உருவாக்கிடுவோம்”- ஜனாதிபதி
உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய அரபு…
ரயில் நிலைய சமிக்ஞை அறை ஊழியர் பணி நீக்கம்
கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை (12) பணி நீக்கம் செய்ய ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனுமதியின்றி வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பெற்று மேற்படி அறையை காண்பித்ததாக குறித்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.வௌிநபர்களுக்கு…
இன்றைய வானிலை அறிக்கை
அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை,வதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில்…
சிசேரியன் செய்த பெண்களுக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?
அறுவை சிகிச்சைக்கு பின்பு பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அறுவை சிகிச்சைக்கு பின்பு இடுப்பு வலி அறுவை சிகிச்சைக்கு பின்பு பெண்களுக்கு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அறுவை சிகிச்சைக்கு பின்பு 5…
இறக்குமதி வாகனங்களின் புதிய விலைகள் வெளியாகின
யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி (United Motors Lanka PLC) அதன் வாகன வரிசைக்கான புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது புதுப்பிக்கப்பட்ட…
கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டில் காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார். மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்…
கடற்கரையில் கரையொதுங்கிய பொருள்
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் பாரிய ராங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ராங்கி இன்று (12) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய ராங்கி ஒன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி…